நடுத் தெருவுக்கு வந்து புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட 49 வயது நடிகை..

Kasthuri Tamil Actress Actress
By Edward May 10, 2024 04:30 AM GMT
Edward

Edward

Report

தமிழில் 90ஸ் காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி. பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு சில வாரத்திலேயே வெளியேறினார் கஸ்தூரி.

நடுத் தெருவுக்கு வந்து புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட 49 வயது நடிகை.. | Actress Kasthuri Post Nadutheru Steet Feeling

அதன்பின் தமிழரசன், ராயர் பரம்பரை, ஸ்ட்ரைக்கர் உள்ளிட்ட ஒருசில படங்களில் குணச்சித்திர ரோலிலும் சிரியல்களிலும் நடித்து வருகிறார். கஸ்தூரி, ரவிக்குமார் என்ற அமெரிக்க மருத்துவரை திருமணம் செய்து ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து வருகிறார்.

இரு பிள்ளைகளும் அமெரிக்காவில் படித்து வரும் நிலையில் கஸ்தூரி மாதம் ஒருமுறை பிள்ளைகளை சந்தித்தும் வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, காதலர் தினத்தை முன்னிட்டு கிளாமரான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.

முத்தக்காட்சியில் நடிக்க வைக்க போராடிய கிருத்திகா உதயநிதி!! உண்மையை கூறிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்

முத்தக்காட்சியில் நடிக்க வைக்க போராடிய கிருத்திகா உதயநிதி!! உண்மையை கூறிய நடிகை தன்யா ரவிச்சந்திரன்

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் நடிகை கஸ்தூரி நடுத் தெரு என்று பெயரிடப்பட்ட ஸ்ட்ரீட் போர்ட் அருகில் நின்றபடி கடைசியில இதான் மிச்சம் என்று கூறி அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.