கேடுகெட்ட, மொரட்டுத்தனமானவள்!! கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட முரட்டு குத்து நடிகை...
மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் தற்பொழுது டாப் இடத்தில் இருக்கிறார்கள். அப்படி மாடல் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார்.
சமீபத்தில், Bratty & sassy என்ற கேப்ஷனுடன் வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை பகிர்ந்தார்.
கேடுகெட்ட மற்றும் மொரட்டுத்தனமான என்று கூறிய யாஷிகாவை, ரசிகர்கள் கடுமையான வார்த்தைகளில் வர்ணித்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.