நள்ளிரவில் உச்சக்கட்ட கிளாமரில் நடிகை யாஷிகா ஆனந்த்!! புகைப்படங்கள்..
Yashika Aannand
Tamil Actress
Actress
By Edward
யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.

இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, கருப்புநிற கவர்ச்சி ஆடையணிந்து, நள்ளிரவில் சோகத்துடன் உட்கார்ந்துள்ள புகைப்படத்தை யாஷிகா பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் யாஷிகா என்ன ஆச்சு என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.