30 நிமிஷம் தான் இருப்பேன்!! மமதையில் நடிகை பிரியா பவானி சங்கர் செய்த காரியம்

Priya Bhavani Shankar Gossip Today Tamil Actress
By Edward Jul 01, 2024 05:00 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியன் 2வில் முக்கிய ரோலில் நடித்து பிரியா பவானி சங்கர், தன்னுடைய காதலருடன் வெளிநாட்டுக்கு சென்று அங்கு எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் பிரியா பவானி சங்கர் பற்றி ஒரு தகவலை பிரபல சினிமா விமர்சகர் அந்தணன் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

30 நிமிஷம் தான் இருப்பேன்!! மமதையில் நடிகை பிரியா பவானி சங்கர் செய்த காரியம் | Anthanan Open Talk About Priya Bhavani Shankar

சிங்கப்பூரில் ஒரு நிகழ்ச்சி நடத்தி இருக்கிறார்கள். கட்டிடத் தொழிலாளர்களுக்கு என்று பாடகர் ஸ்ரீனிவாசன் தலையில் கச்சேரி நடத்தியிருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு சினிமா பிரபலம் வரவழக்கை திட்டமிடப்பட்டிருக்கிறது. நடிகரை தான் எப்போது கூப்பிடுவதால் நடிகையை வரவழக்கலாம் என்று பிரியா பவானி சங்கரை கூப்பிட்டு இருக்கிறார்கள்.

அவர்களிடம் இப்போது ஆஸ்திரியாவில் இருப்பதால் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் போடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அவர்களும் அந்த டிக்கெட்டை போட்டு முதல் நாள் உட்கார வைத்து நிகழ்ச்சி பற்றி பேசியிருக்கிறார்கள்.

30 நிமிஷம் தான் இருப்பேன்!! மமதையில் நடிகை பிரியா பவானி சங்கர் செய்த காரியம் | Anthanan Open Talk About Priya Bhavani Shankar

அப்போது, நான் மேடையில் 30 நிமிடத்திற்கு மேல் நிற்கமாட்டேன், என்ன பேசணும் என்று எனக்கு தெரியும் என்று அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். அதன்பின் காலையில் நிகழ்ச்சியின் போது 30 நிமிடத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட நிற்கவில்லையாம்.

அந்நிகழ்ச்சியை நடத்தி இருப்பவர்கள் இதனால் புலம்பி இருக்கிறார்கள் என்று அந்தணன் தெரிவித்துள்ளார். ஒருவேலை சென்னையில் சென்றதால் இந்த மாதிரி டென்சன் ஆகியிருக்கமாட்டார். ஆஸ்திரியாவில் இருந்து சென்றதால் அப்படி நடந்து கொண்டாரோ?. அவர்கள் ஏன் ஆஸ்திரியாவுக்கு போனார் என்று புரிந்தவர்களுக்கு புரியும் என்று பிஸ்மி ஒரு புதிரை போட்டிருக்கிறார்.