திருமணமாகியும் குறையாத கவர்ச்சி!! கடற்கரை புகைப்படத்தை பகிர்ந்த அசோக் செல்வன் மனைவி கீர்த்தி
Tamil Actress
Actress
Keerthi Pandian
By Edward
நடிகர் அருண் பாண்டியன் மகளாக தமிழ் சினிமாவில் தும்பா படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி பாண்டியன். அதன்பின் அன்பிற்கினியாள் என்ற படத்தில் அப்பா அருண் பாண்டியனுடன் இணைந்து நடித்தார்.
கடந்த ஆண்டு, நடிகர் அசோக் செல்வனை காதலித்து சொந்த ஊரிதில் திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கீர்த்தி பாண்டியன், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
திருமணத்திற்கு முன் தொப்புளில் கடுக்கன் போட்டு எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது. மேலும் கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வர்ணித்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
You May Like This Video
