அந்த உறுப்பை பெரிதாக்க நடிகை எடுத்த விபரீத முடுவு, கடைசியில்.. பகிர் கிளப்பும் பயிவான்..
நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பற்றி பெரிய அளவில் அறிமுகம் கொடுக்க தேவையில்லை.
ஏன் என்றால் சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவிடுவார்.
இந்நிலையில் தற்போது பயில்வான் ரங்கநாதன், பிரபல நடிகை தீபா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தீபா. இவர் இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.
அப்போது இயக்குனர் ஒருவர், உங்களுக்கு மார்பகம் சின்னதாக இருக்கு, அதனால் பட வாய்ப்பு இல்லை என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
உடனே தீபா மருத்துவமனையை நாடி ஊக்கமருந்து மற்றும் சில மாத்திரிகைகள் எடுத்துக்கொண்டார். அதை உட்கொண்டதும் எல்லா இடமும் வீங்கிவிட்டது. அதன் பின்னர் ஆபரேஷன் செய்துகொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
You May Like This Video