ஓட்டுப்போட வராததற்கு காரணம் இது தான்.. ஜோதிகா இப்படி சொல்லிட்டாரே!! திட்டிதீற்கும் நெட்டிசன்கள்..
நடிகர் சூர்யா, சிவக்குமார் மற்றும் கார்த்தி உள்ளிட்ட மூவரும் ஒன்றாக வந்து நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு செலுத்தினார்கள். ஆனால் ஜோதிகா மட்டும் வரவில்லை.. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளானது.
தற்போது ஜோதிகா நடிப்பில் ஸ்ரீகாந்த் என்ற உருவாகியுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடிப்பெற்றது.
அப்போது ஜோதிகாவிடம், "சமூக பொறுப்பு குறித்து பேசுகிறீர்கள்.. ஆனால் தேர்தலில் நீங்கள் வாக்களிக்கவில்லை என பலரும் விமர்சித்தார்கள்..அதை பற்றிய உங்களுடைய பதில்" என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அவர், சில சமயங்களில் வேலைக்காக வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். உடலநலக் குறைவால் இருக்கலாம். சில தனிப்பட்ட காரணங்களால் ஊரில் இருக்க முடியாத சூழல் ஏற்படுகிறது.
தற்போது ஜோதிகாவின் இந்த பதில் அலட்சியமான பதிலாக இருக்கிறது என்று அவரை பலரும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.