48 வயசுல மகன் இருக்கும் போதே இப்படியொரு போஸ்!! நடிகை கஸ்தூரி வெளியிட்ட புகைப்படம்
தமிழ் சினிமாவில் 1991ல் இயக்குனர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான ஆத்தா உன் கையிலே என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கஸ்தூரி.
இப்படத்தினை அடுத்து ராசாத்தி வரும் நாள், சின்னவர், அபிராமி, புதிய முகம், உடன் பிறப்பு, அமைத்திப்படை உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வந்த கஸ்தூரி சமுக ஆர்வலராகவும் இருந்து வருகிறார்.
தற்போது 47 வயதான கஸ்தூரி குணச்சித்திர கதாபாத்திரம் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் TNPL போட்டியில் நிகழ்ச்சி வர்ணனையாளராக பணியாற்றி ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
சமீபத்தில் வெளிநாட்டில் கணவருடன் இருக்கும் மகனை பார்க்க கஸ்தூரி சென்றுள்ளார். அங்குள்ள நீச்சல் குளத்தில் கிளாமர் லுக்கில் அப்படியொரு போஸ் கொடுத்து 48 வயதில் புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.