கடவுளுடன் நேரடியாக பேசுகிறார்!! மோடியை கலாய்த்து பேசிய ராகுல் காந்தி..
லோக்சபாவில் எதிர்க்கட்டி தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசிய சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது. தங்களை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளும் பாஜகவினர் வன்முறை, வெறுப்பை மட்டுமே காட்டுகிறார்கள்.
கடவுள் சிவனின் புகைப்படத்தை காமித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடி, கடவுளுடன் நேரடி தொடர்பு இருக்கிறது. நேரடியாக கடவுளிடம் பேசுகிறார். பரமாத்மா மோடியின் ஆத்மாவுடன் நேரடியாக பேசுகிறார். நாம் பிறந்தோம் இறக்கிறோம். காந்தி இறந்திவிட்டார் என்று பிரதமர் கூறுகிறார்.
திரைப்படம் மூலமே காந்தி வெளியே அறியபட்டார் என்றும் கூறுகிறார். காந்தி இறந்ததை ஒரு திரைப்படம் தான் தேசத்தந்தையை நினைவுப்படுத்துகிறது என்ற அறியாமையை புரிந்துகொள்ள முடிகிறதா?.
நோ, நோ, காந்தி இறக்கவில்லை, காந்தி உயிரோடுதான் இருக்கிறார் என்று கூறி சிவன் புகைப்படத்தை காமித்து, காந்தி உயிரோடு இருக்கிறார் என்று கேலியாக பேசியிருக்கிறார் ராகுல் காந்தி. இந்த விஷயம் தற்போது சர்ச்சையாக வெடித்தாலும் இதனை பலர் கலாய்த்து இணையத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.