விஜய்க்கு ஜோடியாக கமிட்டாகினேன், ஆனா அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டாங்க!! ஓப்பனாக பேசிய பிரபல நடிகை..
90ஸ் காலக்கட்டத்தில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை பாலாம்பிகா. பாலம் என்ற படத்தில் சகோதரி கதாபாத்திரத்தில் என் அப்பா 10 ஆம் வகுப்பு படிக்கும் போது நடிக்க வைத்தார். பின் நடிகன் படத்தில் குஷ்பூவுக்கு தங்கையாக நடித்தேன். அந்த ரோலில் நடிக்க ஆடிஷனுக்கு 20 பேருக்கு மேல் இருந்தனர். பி வாசு சார் என்னை அழைத்து இதுதான் உன் முதல் படம் என்று சொல்லனும் என்று என்னை நடிக்க கமிட் செய்தார். அதன்பின், திருமதி பழனிச்சாமி படத்தில் சத்யராஜுக்கு தங்கையாக நடித்தேன்.
சினிமாவிற்கு தகுதியான பொண்ணு இல்லை என்று பலர் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு காரணம் பக்தியான பெண் தான். 11ஆம் வகுப்பு வரை படித்து இருந்த போது, சூழ்நிலை காரணமாக தான் நான் நடிக்க ஆரம்பித்தேன். அதன்பின் பல படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கிறேன். நாளைய தீர்ப்பு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தது. சரி ஓகே என்று ஆடிஷனுக்கு தாவாணியில் சென்றேன்.
வெங்கடேஷ் பட் இடத்தை பிடித்த மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ
போனதும் ஓகே செய்து சம்பளமும் பேசியாச்சு ஆனால் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனது. அதற்கு காரணம் என் அப்பா அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்பதால் வேண்டாம் என்று கூறிவிட்டார். என் முன்னாடியே அப்பாவிடம் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கேட்டார்கள்.
சினிமாவில் மட்டுமில்லை பல துறையில் அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கிறது. அதற்கு ஓகே சொல்பவர்கள் ஜெயிக்கிறார்கள், ஓகே சொல்லாதவர்களால் ஜெயிக்கமுடியவில்லை என்று நடிகை பாலாம்பிகா தெரிவித்துள்ளார்.
அப்பாவால் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்க அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய விடாமல் பார்த்துக்கொண்டார். அதற்கு நான் ஒத்துக்கொண்டால் நான் டாப் நடிகையாக ஆகியிருப்பேன். என்னை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யவிட்டிருக்கலாம் என்று அப்பாவிடமே கூறினேன் என்று ஷகீலா எடுத்த பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.
You May Like This Video