விஜய் முதலில் வாயை திறக்கட்டும், வெளியே வந்தவுடன் வெளுத்த சவுக்கு சங்கர்
Vijay
Thamizhaga Vetri Kazhagam
By Tony
சவுக்கு சங்கர் அரசியல் களத்தில் மிகவும் ஹாட் டாபிக் ஆக இருந்து வருபவர். இவர் நீண்ட நாட்கள் கழித்து சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.
வெளியே வந்த அடுத்த நாளே மீண்டும் சேனல்களில் பொறி பறக்க பேச ஆரம்பித்துவிட்டார்.
இந்நிலையில் சவுக்கு சங்கரிடம் விஜய் குறித்து கேள்வி கேட்க, முதலில் விஜய் வாயை திறக்கட்டும், அதான் கோட் ரிலிஸாகிருச்சே, இப்பையாவது பேசட்டுமே, இன்னும் ஒரு படம் வர வரைக்கு பேச மாட்டாரா அவர்.
கட்சி ஆரம்பித்து இன்னும் ஒரு கொள்கையை கூட சொல்லவில்லை என்று கடுமையாக பேசியுள்ளார்.