சூர்யாவின் பெண் ஆசை, கடுப்பில் கண்டீசன் போட்ட ஜோ!! கர்ப்பமான ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்..
சினிமா பிரபலங்களை பற்றிய பல விசயங்களை ஓப்பனாக பேசி சர்ச்சையில் சிக்கி வருபவர் பயில்வான் ரங்கநாதன். தற்போது நடிகர் சூர்யாவின் ஆரம்பகால மற்றும் டி10 கிரிக்கெட்டுக்கான சென்னை அணியை விலைக்கு வாங்கி இருப்பது பற்றியும் பகிர்ந்திருக்கிறார். சூர்யா ஆரம்பத்தில் காதலிக்க ஆரம்பித்த நடிகை ஜோதிகா, அவரை தீவிரமாக காதலித்து வந்திருக்கிறார்.
அதனால் சூர்யா, மற்ற நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை விரும்பாத ஜோதிகா, நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கக்கூடாது என்ற கண்டீசனை போட்டிருக்கிறார். ஆனாலும் நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்கும் காட்சியில் நடித்திருக்கிறார் சூர்யா. அப்படி நெருக்கமான காட்சி அமையும் போதெல்லாம் அங்கு ஜோதிகாவும் இருப்பாராம். இடையில் ஜோதிகா கர்ப்பமாக இருக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அப்படியொரு காதலில் இருந்த ஜோதிகா, ஒரு கட்டத்தில் இருவரின் காதலும் வெளியாக இது சிவக்குமார் காதுக்கு சென்றது.
அதிர்ச்சியடைந்திருக்கிறார். சிவக்குமார். தன்னை பல நடிகைகள் காதலித்தும் தன் பெற்றோர்கள் பார்த்து அவர் சமூகத்தை சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்படி நான் இருக்கையில் மகன் இப்படி ஒரு நடிகையை காதலிக்கிறான் என்று ஆரம்பத்தில் கடுப்பாகி எதிர்த்திருக்கிறார். 4 ஆண்டுகள் இருவரும் காத்திருக்கிறோம் என்று கூறியப்பின் சிவக்குமார் மனசு இறங்கி திருமணம் செய்ய முடிவு செய்து அதை நடத்தியும் வைத்திருக்கிறார்.
தற்போது சூர்யா தன் குடும்பத்தை விட்டுவிட்டு மும்பையில் ஜோதிகாவிற்காக செட்டிலாகிவிட்டார். சிவக்குமாருக்கு சூதாட்டம் பிடிக்காது என்று தெரிந்தும் சூதாட்டங்களில் ஒன்றாக சென்னை கிரிக்கெட் அணியை விலைக்கு வாங்கி இருக்கிறார் சூர்யா. தாயை பார்க்க மும்பைக்கு சென்று இருக்கிறார் ஜோதிகா.
சூர்யாவும் அவருடன் சென்று அங்கு செட்டிலாகிவிட்டார். திருமணம் செய்த பெண் புகுந்த வீட்டுக்கு வந்துவிட்டால், பிறந்த வீட்டுக்கு உறவினர் போல் தான் செல்ல வேண்டும் வரவேண்டும். ஆனால் ஜோதிகா அங்கேயே சென்று செட்டிலாகியது சிவக்குமாருக்கு கோபம் ஏற்பட்டு கடுப்பில் இருப்பதாக பயில்வான் தெரிவித்திருக்கிறார்.