இரவில் பெண்ணுடைய அந்த இடத்தில் கைவைத்து டார்ச்சர் செய்த வடிவேலு, மருத்துவமனையில் அனுமதி!!
சினிமா வாழ்க்கையில் வடிவேலு வெற்றியை சந்தித்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து இருக்கிறார்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், வடிவேலு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், "நடிகர் வடிவேலு உல்லாசமாக இருந்ததற்கு நானே சாட்சி. ஒரு படத்திற்காக பாண்டிச்சேரியில் ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. நடு இரவில் ஒரு இடத்திலிருந்து பெண் ஒருவர் கத்தினார்.
அந்த இடத்திற்கு நானும் தயாரிப்பாளரும் சென்றோம். அங்கு வடிவேலு ஒரு பெண்ணை அந்த மாதிரியான இடத்தில் கைவைத்து தொல்லை கொடுத்தார்.
பிறகு அந்த பெண்ணை நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். சொல்லப்போனால் அந்த பெண்ணை வடிவேலு பலாத்காரம் செய்திருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன்.
பொறுப்பு துறப்பு: பத்திரிகையாளர் பயில்வானின் இந்த கருத்துக்கும் எங்களுடைய விடுப்பு பக்கத்திற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.