விஜய் நன்றி மறந்தவர், நல்லவர் கிடையாது!! தளபதியை அசிங்கப்படுத்திய பிரபல ஜோதிடர்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து தற்போது 200 கோடி அளவில் சம்பளம் வாங்கும் நடிகராக தன்னை உயர்த்திக்கொண்டவர் நடிகர் விஜய். சமீபகாலமாக அவர் பற்றி அவதூறான விமர்சனகள் எழுந்து வருகிறது.
அப்பாவை கண்டுக்கொள்வதில்லை, மனைவி சங்கீதாவுடன் பிரச்சனையால் தனியாக வாழ்ந்து வருகிறார். திரிஷாவுடன் நெருக்கம் என்று பல செய்திகள் வைரலாகியது.
இந்நிலையில் பிரபல ஜோதிடர் சீதா சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 2024ல் விஜய் அரசியலுக்கு வந்து அடிதளத்தை போடுவார் ஆனால் பல சர்ச்சைகளை சந்திப்பார்.
விஜய் நல்லவர் கிடையாது, அரசியலில் இருப்பவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் விஜய் நல்லவர் கிடையாது, அதற்கு காரணம் அவரது அப்பா அவரை வளர்த்துவிட்டார்.
அவரை விஜய் திரும்பி பார்த்தாரா?. அதேபோல் விஜயகாந்த் வளர்த்துவிட்டார், சேர்ந்து நடித்தார். இப்போது விஜயகாந்த் மகனுக்கு வாய்ப்பு கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம்.
அந்த அளவிற்கு விஜய் நல்லவர் கிடையாது, நன்றி மறந்தவர், வேண்டுமென்றே அரசியல் வசனம் பேசுவார் என்று காட்டமாக கூறியிருக்கிறார் ஜோதிடர் சீதா சுரேஷ்.