<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-08-30T14:50:45+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நடிகை சைத்ரா அச்சாரின் ரீசெண்ட் புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/chaithra-j-achar-recent-black-dress-photoshoot-1788064048"></link>
            <id>https://viduppu.com/article/chaithra-j-achar-recent-black-dress-photoshoot-1788064048</id>
            <summary type="text">சைத்ரா ஜே அச்சார்மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சைத்ரா ஜே அச்சார்</h2><p>மஹிரா, ஆ த்ருஷ்யா, கில்கி, தோபி, பிளிங்க் போன்ற கன்னட மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை சைத்ரா ஜே அச்சார். கடந்த ஆண்டு வெளியான 3BHK என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பலரது கவனத்தையும் ஈர்த்தார் சைத்ரா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d802f6d8-48a3-44d7-8fe2-31391b429525/26-6a93b13d40ac0.webp' /></p><p>
</p><p>
இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான மை லார்ட் படத்தில் சுசிலா என்ற ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். நடிப்பை தாண்டி பாடகியாகவும் விளங்கி வரும் சைத்ரா, பல பாடல்களை பாடியிருக்கிறார்.
</p><p>
மீசையமுறுக்கு படத்தின் பப்பாளி பழமே என்ற பாடலுக்கு ஹிப் ஆப் ஆதியுடன் ஆட்டம் போட்டார். தற்போது, கருப்பு நிற கிளாமர் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-30T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனக்கு தெரியாம என்னை ஃபாலோ பண்ணுவார்!! அனுபமா வெளியிட்ட வீடியோ..நெட்டிசன்கள் ரியாக்ட்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anupama-post-sparks-a-stir-among-netizens-1788016184"></link>
            <id>https://viduppu.com/article/anupama-post-sparks-a-stir-among-netizens-1788016184</id>
            <summary type="text">அனுபமாபிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் சமீபத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா</h2><p>பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் சமீபத்தில் பைசன் படத்தில் நடித்தபோது நடிகர் துருவ் விக்ரமுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. </p><p>அதனையடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வந்த அனுபமா, சமீபத்தில் டாக்ஸிக்கான காதலரிடம் இருந்து தான் பட்ட கஷ்டங்களால் பிரிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். அந்த உறவை நார்சிசிஸ்டிக் அபியூஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/78c2ab83-9e62-44de-b736-c3c0f404b082/26-6a92f63a9b542.webp' /></p><h2>எனக்கு தெரியாம என்னை</h2><p> </p><p>இந்நிலையில், அனுபமா சமீபத்தில் பகிர்ந்த வீடியோவில், யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், டீ குடித்தபடியே ரசிப்பது, பின் கதவுக்குப்பின் மறைந்திருந்து பார்ப்பது, ஸ்டைலாக போஸ் கொடுத்தபடியே ரசிப்பது என விதவிதமாக போஸ் கொடுத்திருந்தார். </p><p>அந்த வீடியோவை மெர்ச் செய்து பல பெண்களும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். அது அந்நேரத்தில் மீடியாவில் வைரலானது. இதை துருவ் விக்ரமை வைத்து தான் அனுபமா பகிர்கிறார் என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.</p>]]></content>
            <updated>2026-08-30T11:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் செய்த தவறால் தான் மனைவியுடன் விவாகரத்து..யாரும் இல்ல!! ஜெயிலர் விநாயகன் ஓபன்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/jailer-actor-vinayakan-reveals-why-he-divorced-1788015922"></link>
            <id>https://viduppu.com/article/jailer-actor-vinayakan-reveals-why-he-divorced-1788015922</id>
            <summary type="text">விநாயகன்மலையாள சினிமாவில் தன்னுடைய நடிப்புத்திறமையால் டாப் நடிகராகவும் வில்லனாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விநாயகன். ஜெயிலர் படத்தில் வில்லன் ர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விநாயகன்</h2><p>மலையாள சினிமாவில் தன்னுடைய நடிப்புத்திறமையால் டாப் நடிகராகவும் வில்லனாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விநாயகன். ஜெயிலர் படத்தில் வில்லன் ரோலில் நடித்து மிரட்டிய அவர், பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/831944c9-7865-4114-983a-4a7312124951/26-6a92f5349ecb4.webp' /></p><p>கடந்த 2025 ஜனவரி மாதம் கொச்சி கலூரிலுள்ள அவரின் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி வேட்டியை அவிழ்த்து ஆபாச போஸ் கொடுத்தது வரை பல சர்ச்சைகளை செய்து வந்தார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். </p><h2>நான் செய்த தவறால்</h2><p>அதில், எனக்கு ஒரு மனைவி இருந்தாள், ஆனால் இப்போது நாங்கள் பிரிந்துவிட்டோம், எங்களுக்கு குழந்தைகள் இல்லை, சண்டைகள் எதுவும் இல்லை, ஆனால் எங்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. </p><p>நான் மனம் திறந்து பேச வேண்டிய ஒரே நபர் என் மனைவிதான், இப்போது அப்படி யாரும் எனக்கு இல்லை. என் தவறால்தான் என் மனைவி என்னைவிட்டுப் பிரிந்துவிட்டார். என்னால் இதைத்தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் தனியாக, நொறுங்கிப் போயிருக்கிறேன். என்னால் வெளியே செல்லவும் முடியவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5359ea70-fa23-4627-b2d1-45ec4cfd53ef/26-6a92f53553256.webp' /></p><p> </p><p>அது என் பிரச்சனை, அவளுடையது இல்லை. அவள் இன்னும் என் எல்லாப் பொருட்களையும் பார்த்துக் கொள்கிறாள். பிரிந்து செல்வதே நல்லது என்று எனக்கு தோன்றியது, இல்லை என்றால் என் மனைவிக்கு பிரச்சனையாகிவிடும். நான் அவரின் நிம்மதியை கெடுக்கப் போவதில்லை, அவரின் வாழ்க்கையை அவர் வாழட்டும், இதுதான் அவருக்கும் எனக்கும் நல்லது.</p><p> ஒன்றாக வாழ முடியாத நிலையின்போது, பரஸ்பர சம்மதத்துடன் பிரிய முடிவெடுத்தோம், என்றாலும் என் மனைவியிடம் மட்டுமே என்னுடைய மனக்குமுறல்களை காட்ட முடியும், அவரிடம் இருந்து ஏற்பட்ட அந்நியப்படுதல் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் இருண்ட காலக்கட்டத்திற்கு என்னைத் தள்ளியது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார் விநாயகன்.</p>]]></content>
            <updated>2026-08-30T09:30:00+00:00</updated>
        </entry>
    </feed>
