<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-07-29T22:26:25+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[6 வயதில் 10 பிரம்படி..உன் வாழ்க்கையை பாழாக்கிவிட்டாய்ன்னு சொன்னாங்க!! நடிகை அர்ச்சனா ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/archana-puran-singh-recalls-being-caned-10-school-1785332264"></link>
            <id>https://viduppu.com/article/archana-puran-singh-recalls-being-caned-10-school-1785332264</id>
            <summary type="text">அர்ச்சனா புரான் சிங்பாலிவுட்டில் டாப் நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து விளங்கியவர் தான் நடிகை அர்ச்சனா புரான் சிங். தற்போது கபில் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அர்ச்சனா புரான் சிங்</h2><p>பாலிவுட்டில் டாப் நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் திகழ்ந்து விளங்கியவர் தான் நடிகை அர்ச்சனா புரான் சிங். தற்போது கபில் சர்மா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba59fb2a-bab9-41b5-90b8-da9ca0d44b7c/26-6a6a022abfa70.webp' /></p><p> சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தன்னுடைய விருது வயதில் அனுபவத்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் ஒன்றாம் வகுப்பு படித்தபோது, அதாவது என் 6 வயதில், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அழைத்து செல்லப்பட்டேன். </p><p>அவர் ஒரு பெரிய பிரம்பை எடுத்து என்னை கெட்ட பிள்ளை என்று கூறியபடி என் கையில் 10 முறை அடித்தார். நான் என்ன தவறு செய்தேன் என்று இப்போது கூட நினைவில் இல்லை. ஆனால் அந்த பிரம்படியின் வலி மட்டும் இன்னும் மறக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/227bb2ee-3afd-45ff-8c4d-ece741a57275/26-6a6a022b6f778.webp' /></p><h2>வாழ்க்கையை பாழாக்கிவிட்டாய்</h2><p> </p><p>பள்ளியில் தவறு செய்த மாணவர்களை வகுப்பறைக்கு வெளியேவுள்ள காரிடாரில் முழங்காலிட்டு நிற்கவைப்பது வழக்கம். அந்த தண்டனை மிகவும் அவமானமான அனுபவம். பள்ளிப் பருவத்தில் எப்போதும் வகுப்பில் முதல் மாணவியாக இருந்தேன். இருந்தாலும் குறும்புத்தனம் அதிகமாக இருந்ததால் ஆசிரியர்கள் அடிக்கடி உன் திறமையையும் ஆற்றலையும் வீணடிக்கிறாய் என கண்டிப்பார்கள்.</p><p> பின் நான் நடிகையாக மாறியபோது என் ஆசிரியர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தார்கள். நாங்கள் நீ ஐஏஎஸ் அல்லது ஐஎப்எஸ் அதிகாரியாக வருவாய் என்று நினைத்தோம், ஆனால் நீ நடிகையாகிவிட்டாய். உன் வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று என்னிடம் ஆசிரியர்கள் கூறினார்கள் என்று சிரிப்புடன் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-29T18:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மனைவி, பிள்ளையை மிதித்துவிட்டு காதலிக்கு ரோஜா!! ஆர்த்தி ரவி அம்மாவின் இன்ஸ்டா ஸ்டோரி..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/aarthi-ravis-mother-sujatha-shares-cryptic-posts-1785331994"></link>
            <id>https://viduppu.com/article/aarthi-ravis-mother-sujatha-shares-cryptic-posts-1785331994</id>
            <summary type="text">ஆர்த்தி ரவி அம்மாநடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஆர்த்தி ரவி அம்மா</h2><p>நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தான் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், நீதிமன்றம் அதிரடி உத்தரவை சமீபத்தில் பிறப்பித்து இருந்தது. அதாவது வழக்கு முடியும் வரை மாதம் 3 லட்சம் ஜீவனாம்சமாக ஆர்த்திக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். </p><p>ஆர்த்தி தனக்கு ரூ. 40 லட்சம் வேண்டும் என்று கேட்ட நிலையில் நீதிபதி இப்படியொரு உத்தரவிட்டுள்ளார். மேலும் மகன்களை ரவி மோகனை சந்திக்க அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e88bb115-40a3-4fa0-9ec9-ca6feb3ad0c0/26-6a6a011cc68c6.webp' /></p><p> </p><h2>மனைவி, பிள்ளையை மிதித்து</h2><p>இந்நிலையில் ஆர்த்தி ரவியின் தாய் சுஜாதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரிகளை பகிர்ந்துள்ளார். </p><p>ஒரு ஸ்டோரியில், ஒரு ரிலேஷன்ஷிப்பில் 3வது நபர் உள்ளே நுழையும்போது அது நாசமாகும் என்றும் மற்றொன்றில், நீ ஒரு மனைவியாக தோற்றதால் அவர் உன்னை ஏமாற்றவில்லை, அவர் ஆணாக தோற்றதால்தான் துரோகம் செய்தார் என்றும் மனைவி பிள்ளையை மிதித்துவிட்டு காதலிக்கு ரோஜா பூ கொடுக்கிறார் கணவர் என்றும் ஸ்டோரிகளை பகிர்ந்திருக்கிறார் சுஜாதா. </p><p>தன் மகளின் விவாகரத்தால் அம்மா சுஜாதா வேதனையில் இப்படியொரு கருத்துக்களை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-07-29T16:45:00+00:00</updated>
        </entry>
    </feed>
