<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-07-27T05:27:58+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை அபர்ணதி!! புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/actress-abarnathi-recent-photoshoot-post-1785128465"></link>
            <id>https://viduppu.com/article/actress-abarnathi-recent-photoshoot-post-1785128465</id>
            <summary type="text">அபர்ணதிபிரபல தொலைக்காட்சி சேனலில் நடிகர் ஆர்யாவிற்காக பெண் தேடும் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அதற்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அபர்ணதி</h2><p>பிரபல தொலைக்காட்சி சேனலில் நடிகர் ஆர்யாவிற்காக பெண் தேடும் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அதற்காக பல பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் முக்கிய இடத்தை பிடித்தவர் அபர்ணதி.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/39df81b7-b094-4421-93a4-db06d7d609a9/26-6a66e61b6c25e.webp' /></p><p>

நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காத ஆர்யா மீது கோபத்தில் அபர்ணதி இருந்திருக்கிறார். இதனையடுத்து, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகினார்.
</p><p>
பின் தேன், உடன்பால், டிமோன், இறுகப்பற்று, சாமானியன், மாய புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தேன் படத்திற்கான சிறந்த நடிகைக்காக தமிழக திரைப்பட விருதினை பெற்றார் அபர்ணதி.</p><p> தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அபர்ணதி.</p>]]></content>
            <updated>2026-07-27T05:01:43+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[எனக்கு எத்தனை புருஷன் இருந்தா என்ன..100வதா நீ வரியா!! நடிகை ரேகா நாயர் ஆவேச பேச்சு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/rekha-nair-gives-strong-reply-to-an-obscene-comts-1785125472"></link>
            <id>https://viduppu.com/article/rekha-nair-gives-strong-reply-to-an-obscene-comts-1785125472</id>
            <summary type="text">ரேகா நாயர்இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் முக்கிய காட்சியில் நடித்து பலரது கவனத்தையும் பெற்றவர் தான் நடிகை ரேகா நாயர்....</summary>
            <content type="html"><![CDATA[<h2>ரேகா நாயர்</h2><p>இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் முக்கிய காட்சியில் நடித்து பலரது கவனத்தையும் பெற்றவர் தான் நடிகை ரேகா நாயர். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் சீரியல்களிலிருந்து முழுமையாக விலகிவிட்டேன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/976db09b-f8ed-45e6-b1e7-cda255a91727/26-6a66da6262db1.webp' /></p><p> </p><p>சீரியலில் நடிகர் நடிகைகளுக்கு சரியான மரியாதை இல்லை, நல்ல சாப்பாடு இல்லை, உரிய சம்பளம் இல்லை, மதிப்பும் மரியாதையும், சம்பளமும் இல்லாத இடத்தில் ஏன் இருக்க வேண்டும், அதனால்தான் அந்த துறையைவிட்டு விலகினேன் என்று கூறியுள்ளார்.</p><p>மேலும் இந்த சமூதாயத்தில் பெண்கள் மீதான பாதை எப்போதும் வேறுவிதமாகத்தான் இருக்கிறது. அது மாற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தன் கருத்துகளை பதிவிட்டு வருகிறேன்.</p><p> அதற்காக பல விமர்சனங்களை எதிர்கொள்கிறேன், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை இந்த சமூகம் மிகவும் எளிதாக பயன்படுத்துகிறது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/49e87319-de99-4bab-82cc-33fbf2167ecb/26-6a66da6313b5f.webp' /></p><p>ஆனால், அதே செயல்களில் ஈடுபடும் ஒரு ஆணை யாரும் அதே வார்த்தைகளால் விமர்சிப்பதில்லை ஒரு பெண்ணை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்? தவறு செய்திருந்தால் அதில் சம்பந்தப்பட்ட ஆணையம் அதே பெயரில் தானே அழைக்க வேண்டும்.</p><h2>எனக்கு எத்தனை புருஷன்</h2><p> இந்த கேள்விகளை நான் கேட்பதால், என் பதிவுகளுக்கு கீழே, உனக்கு எத்தனை புருஷன் என்று கேட்டு கமெண்ட் செய்கிறார்கள். எனக்கு எத்தனை புருஷன் இருந்தால் அவர்களுக்கு என்ன? யாரு கூட வாழ்ந்தால் அவருக்கு என்ன?</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/67198aeb-e2fc-4f8e-bff8-c8327fa1e829/26-6a66da63c52c0.webp' /></p><p> இந்த கமெண்டை பார்த்து நான் ஒடுங்கி போகாமல் எனக்கு 99 புருஷன், 100வது புருஷன், நீ வரியா என்று துணிச்சலாக கேட்டேன். இதுபோல் எத்தனை பெண்கள் கேள்வி கேட்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. </p><p>பெண்கள் ஏதாவது கருத்தை பகிர்ந்தால் அவர்களை இந்த மோசமான சமூகம் இதுபோன்ற வார்த்தைகளை கேட்டு அவளை அமுக்கிவிடுகிறது. இதுதான் மாற வேண்டும். பெண்கள் மீது இழிவான விமர்சனங்களை முன் வைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்றும் சமூகத்தில் பெண்களை மதிக்கும் மனப்பான்மை உருவாக வேண்டும் என்றும் ரேகா தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-07-27T04:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Yathrika</name>
            </author>
            <title type="text"><![CDATA[45வது வயதில் குழந்தை பெற்றுள்ள நடிகை பத்மப்ரியா]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/padmapriya-blessed-with-baby-after-11-years-1785121340"></link>
            <id>https://viduppu.com/article/padmapriya-blessed-with-baby-after-11-years-1785121340</id>
            <summary type="text">பத்மப்ரியாசினிமாவில் களமிறங்கும் நடிகைகள் தொடர்ந்து படங்கள் நடிப்பது இல்லை. கிடைக்கும் தரமான கதைகளில் நடித்துவிட்டு உடனே திருமணம் என செட்டில் ஆகி விடு...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பத்மப்ரியா</h2><p>சினிமாவில் களமிறங்கும் நடிகைகள் தொடர்ந்து படங்கள் நடிப்பது இல்லை. கிடைக்கும் தரமான கதைகளில் நடித்துவிட்டு உடனே திருமணம் என செட்டில் ஆகி விடுகிறார்கள்.</p><p>‘அப்படி தமிழில் தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் என பல படங்களில் நடித்து கவனம் பெற்றார். கடைசியாக பத்மப்ரியா தங்க மீன்கள் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/9c834839-a610-40d5-97bd-1ae26f2b8c37/26-6a66cb9a48c56.webp' /></p><p>
</p><p>2014ம் ஆண்டு தன்னுடைய நீண்டநாள் நண்பர் ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆகி 10 வருடம் குழந்தை இல்லாதவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. </p><p>பத்மப்ரியா குழந்தை பிறந்து 1 வருடம் கழித்து இந்த விஷயத்தை அறிவித்துள்ளார், அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/663513c6-c659-45ae-b1ae-c7fe5435a36f/26-6a66cb9960668.webp' /></p>]]></content>
            <updated>2026-07-27T03:23:56+00:00</updated>
        </entry>
    </feed>
