<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-09-02T13:34:47+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[விஜய் மீது கடுப்பான ஜி.வி.பிரகாஷ் குமார்!! நடிக்க வரும் முன் நடந்த சம்பவம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/gv-prakash-kumar-shared-his-memories-vijay-1788351045"></link>
            <id>https://viduppu.com/article/gv-prakash-kumar-shared-his-memories-vijay-1788351045</id>
            <summary type="text">ஜி.வி.பிரகாஷ் குமார்வெயில் படத்தின் மூலம் தன் இசைப்பயணத்தை ஈர்த்தவர் தான் ஜி வி பிரகாஷ்குமார். முன்னனி நடிகர்கள் முதல் இளம் ஹீரோக்கள் படங்கள் வரை தன் ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜி.வி.பிரகாஷ் குமார்</h2><p>வெயில் படத்தின் மூலம் தன் இசைப்பயணத்தை ஈர்த்தவர் தான் ஜி வி பிரகாஷ்குமார். முன்னனி நடிகர்கள் முதல் இளம் ஹீரோக்கள் படங்கள் வரை தன் இசை மூலம் தேசிய விருதுகளையும் பெற்று வந்தார். </p><p>தற்போது இம்மோர்டல் படத்தில் நடித்துள்ள ஜி. வி, தலைவா படத்தில் விஜய்யுடன் டான்ஸ் ஆடியது பற்றி பகிர்ந்துள்ளார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e8402668-623d-4870-9598-b32c0f07c47c/26-6a98124874058.webp' /></p><p>அதில், நான் அந்த பாடலில் விஜய்யுடன் ஆடுவதற்கு அவரைப்போலவே ஜீன்ஸ், சட்டை கேட்டேன், ஆனால் ரொம்ப கடுப்பாக இருந்தது. அந்த நடன அசைவும் கடினமாக இருந்தது. அதையே நான் தனியாக பயிற்சி எடுத்துக் கொண்டிருந்ததை சேர் போட்டு விஜய் பார்த்துக் கொண்டிருந்தார். பின் என்னிடம் நீ நல்லா பிராக்டிஸ் பண்ற என்று சொல்லி பாராட்டினார். </p><p>விஜய்யுடன் இருக்கும்போது ஜாலியாக இருக்கும். நாங்கள் நிறைய நேரம் செலவிட்டுள்ளோம், நான் மீண்டும் விஜய்யுடன் தெறி படத்தில் வேலை பார்த்தேன். இயக்குநர் அட்லீயை ஷங்கரின் உதவியாளராக இருக்கும்போதே எனக்கு பழக்கம், என்னோட, மயக்கம் என்ன படத்தின் இசையைக் கேட்டுவிட்டு ராஜா ராணி படத்தில் மியூசிக் போட வேண்டும் என்று கேட்டு வந்தார். அந்த படம் சிறப்பாக வந்தது. இன்று வரை ராஜா ரானி படம் இசை பேசப்பட்டு வருகிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/db8a3371-dcd1-421f-8eea-1c793063b9d3/26-6a981247be325.webp' /></p><p> </p><p>அதன்பின் என் 50வது படமாக மாறி அமைந்தது. அட்லியுடன் வேலை செய்யவே சூப்பரா இருக்கும். தெறி படத்தின் பாடல்கள், பின்னணி இசை எல்லாமே சிறபபக இருந்தது. என் மிகப்பெரிய கமர்ஷியல் படமாக தெறி அமைந்தது. </p><p>எனக்கு விஜய்யுடன் பணியாற்ற சரியான நேரம் அமையவில்லை, சுதா கொங்கரா, வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் ஒரு படம் நடிக்க, அதற்கு நான் இசையமைப்பதாக இருந்தது. ஆனால் இருவரும் படத்தின் திரைக்கதையை ஒரு வருடம் தேவை என்ற சூழலில் தான் விஜய் பீஸ்ட் படத்தில் நடிக்க சென்றார். சுதா கொங்கரா விஜய்க்கு சொன்னக்கதை உண்மையிலேயே சிறந்தது. ஆனால் அதை தொடர முடியாதது துரதிஷ்டவசமானது. அதே கதையில் மகேஷ்பாபு நடிப்பதாக இருந்தது, ஆனால் அதுவும் கைவிடப்பட்டது என்று ஜி. வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கத்திய பிரியாமணி!! கார்த்தி சொன்ன ரகசியம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthi-reveals-why-priyamani-was-annoyed-shoot-1788349173"></link>
            <id>https://viduppu.com/article/karthi-reveals-why-priyamani-was-annoyed-shoot-1788349173</id>
            <summary type="text">கார்த்திமெளனம் பேசியதே, ராம் போன்ற படங்களை இயக்கியப்பின் இயக்குநர் அமீர் இயக்கிய படம் தான் பருத்திவீரன். கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான இப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்தி</h2><p>மெளனம் பேசியதே, ராம் போன்ற படங்களை இயக்கியப்பின் இயக்குநர் அமீர் இயக்கிய படம் தான் பருத்திவீரன். கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. இப்படத்திற்குப்பின் சூர்யா, கார்த்தி தரப்பிடம் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருக்கிறார் அமீர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/050ae475-7a63-4644-ac30-a4ba8eb3feba/26-6a980af741ad0.webp' /></p><p> இந்த விஷயத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் எல்லாம் அமீருக்கே ஆதரவாக பேசினர். பின் ஞானவேல் ராஜா வருத்தமும் தெரிவித்தார். சூர்யா, கார்த்தி இது குறித்து இதுவரை அமைதியே காத்து வருகிறார்கள்.</p><p> பருத்திவீரனில் ஏற்பட்ட பிரச்சனை அமீரை ரொம்பவே மன உளைச்சலில் தள்ளியதாம். பருத்தி வீரன் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் கார்த்தியின் நடிப்பு. அதேபோல் படத்திற்கு இன்னொரு பலமாக இருந்தவர் பிரியாமணி. முத்தழகு என்ற ரோலில் நடித்தவர் அசாட்டாக ஸ்கோர் செய்திருப்பார் இதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. </p><h2>பிரியாமணி</h2><p>இந்நிலையில் முத்தழகு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை நடிகர் கார்த்தி, வெளியாகவும் சர்தார் 2 பட பிரமோஷன் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf61ce5-e7f0-4dc4-b8d1-49f3614eef06/26-6a980af7e8a88.webp' /></p><p> </p><p>பேட்டியில் பேசிய கார்த்தி, பருத்திவீரன் படத்தில் நடித்தபோது நான் வெள்லையாக இருந்தேன், கருப்பாக மாற வேண்டும் என்பதால் என்னை வெளியில் எல்லாம் நிற்க வைத்தார்கள். நானும் அவர்கள் சொன்னபடியே செய்தேன், ஆனால் கருப்பாகவில்லை.</p><p> அதேசமயம் நந்தா படத்திற்காக சூர்யாவுக்கு இப்படி செய்தபோது அவர் கருப்பாகிவிட்டார். நான் கருப்பே ஆகவில்லை என்பதால் எனக்கு மேக்கப் போட சொல்லிவிட்டார்கள். மேக்கப் போட்டுத்தான் அப்படத்தில் நடித்தேன். ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு மேக்கப்பை கலைத்தால் வெள்ளையாக இருப்பேன். அதை பார்த்து கடுப்பான பிரியாமணி, நீ மட்டும் எப்படி வெள்ளையா இருக்க என்று கடுப்பாகிவிட்டார் என்று கார்த்தி பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T11:39:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்சாங்கத்தில் நேபாள பேரிடன் முன்பே கணித்தது!! நடிகை நளினி சொன்ன உண்மை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nalini-panchangam-nepal-flood-prediction-1788342948"></link>
            <id>https://viduppu.com/article/nalini-panchangam-nepal-flood-prediction-1788342948</id>
            <summary type="text">நளினிதமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நளினி. தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் அவர், காஞ்சிபுரத்தில் புதிதாக தொடங்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நளினி</h2><p>தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நளினி. தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் அவர், காஞ்சிபுரத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்ரிஷ்டி தெய்வீக எம்போரியம் என்ற ஆன்மீகப் பொருட்களுக்கான விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார்.</p><p> விற்பனையை தொடங்கி வைத்து ஆன்மீகப் பொருட்கள், சுவாமி சிலைகள் போன்றவற்றை பார்வையிட்டப்பின் செய்தியாளர்களை சந்தித்து நடிகை நளினி பேசியுள்ளார். அப்போது, நேபாளத்தில் நடந்த பேரழிவு பற்றியும் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p></p><h2>பஞ்சாங்கம்</h2><p>அதில், நேபாள நாட்டில் பேரழிவு நடைபெற இருப்பதாக பஞ்சாங்கத்தில் ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பஞ்சாங்கத்தை பார்த்திருந்தால் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்.</p><p>ஆகையால் அனைவரும் ஒரு நாளாவது பஞ்சாங்கத்தை படித்தால் நல்லது என்று கூறியிருக்கிறார் நளினி. மேலும் பொதுமக்கள் பஞ்சாங்கத்தை முன்கூட்டியே பார்த்து அதன்படி எச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்த பேரழிவில் இருந்து தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து பல உயிர்கள் காப்பாற்ற்பட்டு இருந்திருக்கலாம் என்றும் பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கமான பொண்ணு இவள்!! நடிகை அனுபமா பரமேஸ்வரனின் கிளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anupama-parameswaran-recent-goldren-look-photo-1788339823"></link>
            <id>https://viduppu.com/article/anupama-parameswaran-recent-goldren-look-photo-1788339823</id>
            <summary type="text">அனுபமா பரமேஸ்வரன்பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா பரமேஸ்வரன்</h2><p>பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் சமீபத்தில் பைசன் படத்தில் நடித்தபோது நடிகர் துருவ் விக்ரமுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d619a5f-76f3-4119-8019-0517af00892a/26-6a97e67b7e236.webp' /></p><p>
</p><p>
அதனையடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வந்த அனுபமா, சமீபத்தில் டாக்ஸிக்கான காதலரிடம் இருந்து தான் பட்ட கஷ்டங்களால் பிரிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். </p><p>அந்த உறவை நார்சிசிஸ்டிக் அபியூஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையெல்லாம் மறந்து தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.</p><p> தற்போது சிரிப்பு கலந்தபடி க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து, தங்கமான பொண்ணு இவள் என்ற கேப்டனும் பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யஷ் தீவிரவாதி கிடையாது..பணக்கார குடும்பத்தில் பிறந்தவர!! யஷின் தாய் புஷ்பா எமோஷனல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/not-a-terrorist-son-of-a-bus-driver-yash-mother-1788335706"></link>
            <id>https://viduppu.com/article/not-a-terrorist-son-of-a-bus-driver-yash-mother-1788335706</id>
            <summary type="text">டாக்சிக்&amp;nbsp;இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா, ருக்மிணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாக்சிக்&nbsp;</h2><p>இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா, ருக்மிணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி டாக்சிக் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் படுமோசமான காட்சிகள் இருந்தை வைத்து பலரும் தங்களின் கண்டங்களையும் கருத்துகளையும் முன் வைத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d82267a6-0e2e-463f-b181-8668a76c105a/26-6a97d65c531fb.webp' /></p><p>இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் தந்தை, கேஜிஎஃப் படங்களுக்கு முன் யஷ் என்பவர் யார்? அவர் என்னவாக இருந்தார்? என 2023ல் முன்வைத்த விமர்சனங்களுக்கு, மறைமுகமாக யஷின் தாயார் புஷ்பா மறைமுகமாக பதிலளித்திருந்தார். </p><h2>யஷ் தீவிரவாதி கிடையாது</h2><p>அதில், கேஜிஎஃப் படங்களுக்கு முன் கன்னட சினிமாவில் பேக் டூ பேக் ஹிட் கொடுத்தவர் யஷ், அவர் ஒன்றும் தீவிரவாதி இல்லை, அவர் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. அவர்மீது வேண்டுமென்றே எதிர்மறையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22df7316-a47c-4f5f-b3e5-480e8cccb89b/26-6a97d65d08997.webp' /></p><p>யஷ், மற்றவர்களைப்போல் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. தன் சொந்த முயற்சியால் உயர்ந்த ஒரு பேருந்து ஓட்டுநரின் மகன் அவன். ஒரு தாயாக அவனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். தற்போது, டாக்சிக் படத்தின் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், யஷின் தாயார் புஷ்பாவின் ஆதங்கமான கருத்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T07:45:00+00:00</updated>
        </entry>
    </feed>
