<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-08-20T16:30:40+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்!! ரம்யா கிருஷ்ணன் இப்படி பண்ணுவாங்கன்னு தெரியாது!! ரோஜா ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/roja-about-the-incident-sembaruthi-with-ramya-kris-1787238053"></link>
            <id>https://viduppu.com/article/roja-about-the-incident-sembaruthi-with-ramya-kris-1787238053</id>
            <summary type="text">90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ரோஜா, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்திய பேட்டியொன்றி...</summary>
            <content type="html"><![CDATA[<p>90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்த நடிகை ரோஜா, தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். சமீபத்திய பேட்டியொன்றில், செம்பருத்தி படத்தில் நான் நடிக்க வந்தபோது எனக்கு எதுவுமே தெரியாது, அப்படத்தின் கதையும் தெரியாது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2f52c32c-0566-43be-af8a-d324fc1f71a7/26-6a8716a78aec5.webp' /></p><p> </p><p>அந்த சமயத்தில் நீங்க ஆர் கே செல்வமணி இயக்கத்தில் நடிக்கிறீர்களா? என்று கேட்டார். அப்போது எனக்கு அவருடைய படங்கள் எப்படி இருக்கும் என்றுகூட தெரியாது. அதுபோல் செம்பருத்தி படத்தின் கதையும் தெரியாது. அந்த நேரத்தில் ஆர் கே செல்வமணி இயக்கிய கேப்டன் பிரபாகரன் படத்தை போய் பார்த்துவிட்டு வாங்க என்று சொன்னார்கள். நானும் தியேட்டருக்கு போயிருந்தேன். அங்கு ஆர் கே செல்வமணி என்ற பெயர் ஸ்கிரீனில் வந்தபோது ரசிகர்கள் எல்லோரும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். </p><p>அப்போது இவர் பெரிய டைரக்டர் என்று புரிந்துகொண்டேன். அதன்பின் நானும் செம்பருத்தி படத்தில் கமிட்டாகிவிட்டேன். அச்சமயத்தில்கூட எனக்கு இந்த படத்தின் கதை என்னவென்று தெரியாது. நான் என்ன கேரக்டரில் நடிக்கிறேன் என்றும் கிடையாது, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நானும் வந்துவிட்டேன். அப்போது எனக்கு மேக்கப் போடப்பட்டிருக்கிறது, ஆனால் அந்த மேக்கப் எதுவுமே செல்வமணி சாருக்கு பிடிக்கவில்லை.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/fb1c7e18-823c-4572-80a8-2ef8a9049c39/26-6a8716a83be90.webp' /></p><p> </p><p>அதே நேரத்தில் ரம்யா கிருஷ்ணனும் ஆர் கே செல்வமணியும் நல்ல பிரண்ட்ஸ். அதனால் என்னை நேராக ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க, அங்கு இவங்கதான் இந்த படத்தோட ஹீரோயினி, இவங்களுக்கு மேக்கப் எதுவும் செட்டாகல, நீ எதாவது டிரை பண்ணிப்பாரு எனூர் செல்வமணி சொன்னார். உடனே ரம்யா கிருஷ்ணன் எனக்கு சில மேக்கப் போட்டுவிட்டார். </p><p>அது அழகாக வந்தது, உடனே இதையே ஃபைனல் பண்ணிடலாம், இதையே ஃபாலோ பண்ணுங்க என்று சில மேக்கப் பொருட்களும் கொடுத்துவிட்டாங்க. அன்றில் இருந்து இப்போ வரை, எனக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கும் நட்பு தொடர்ந்து வருகிறது. நாங்கள் எந்த சூட்டிங் போனாலும் அங்கு ஜாலியாக பேசிக்கொண்டு இருப்போம், ரகளை பண்ணுவோம், இப்போ இருக்கிற நடிகைகள் எல்லாம் இந்த அளவிற்கு பிரண்ட்ஸாக இருப்பாங்களா? என்று எனக்கு தெரியாது, ஆனால் எங்கள் காலத்தில் எல்லாம் நடிகைகளுக்குள் எந்த ஈகோவும் இருந்தது கிடையாது, யார் மீதும் பொறாமை இருந்தது கிடையாது. எவ்வளவு ஒற்றுமையாக இருப்போம், ஒருவருக்கு ஒருவர் அட்வைஸ் கொடுத்து கொண்டிருப்போம் என்று ரோஜா பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T16:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[Mood-ஆ பாடுங்க, பைட் பண்ணி பாடுங்கன்னு சொன்ன இயக்குநர்!! பிரபல பாடகி சுனிதா காட்டம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/studio-directors-misconduct-singer-sunitha-sarathy-1787234741"></link>
            <id>https://viduppu.com/article/studio-directors-misconduct-singer-sunitha-sarathy-1787234741</id>
            <summary type="text">சுனிதா சாரதிதமிழில் பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடி பிரபலமானவர் தான் பாடகி சுனிதா சாரதி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ரெக்கார்டிங் ஸ்டூடியோ...</summary>
            <content type="html"><![CDATA[<h2>சுனிதா சாரதி</h2><p>தமிழில் பல இசையமைப்பாளர்கள் இசையில் பாடி பிரபலமானவர் தான் பாடகி சுனிதா சாரதி. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பெண் பாடகர்கள் சந்திக்கும் சங்கடங்கள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/c3c0301f-6092-4838-9512-57bc66af0213/26-6a8709b874c2b.webp' /></p><p>அதில், அதுவொரு மிகவும் செக்ஸியான பாடல், நான் பாட சென்றபோது அந்த ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் முழுக்க முழுக்க ஆண்கள் மட்டும் இருந்தார்கள். ஒரு பெண்கள்கூட இல்லை. அப்போது அப்படத்தின் இயக்குநர் என்னிடம், கொஞ்சம் மூட்-ஆ(MOOD) பாடுங்கன்னு சொன்னார். </p><p>இசையமைப்பாளர் அதை சொல்லவில்லை. இயக்குநர் தான் அப்படி பாடச்சொன்னார். உடனே நான் என் முகத்தை மிகவும் கோபமாக வைத்துக்கொண்டு, அவரது முகத்திற்கு நேராகவே, எனக்கெல்லாம் மூடா பாட வராது என முகத்தில் அடித்தது போல் சொல்லிவிட்டேன். </p><p>உடனே அவர் அதிர்ச்சியாகி, என்ன மேடம் இப்படி சொல்லிட்டீங்க என்று கேட்டார். அப்பாடல் எதுவென்று வெளிப்படையாக சொல்ல விரும்பாத சுனிதா சாரதி, சினிமாத்துறையில் பயன்படுத்தப்படும் சில சொற்கள் அருவருப்பானதாக இருக்கிறது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/25951b52-575d-46ac-b42e-805ca9843e0d/26-6a8709b7be7a1.webp' /></p><p> </p><p>ஸ்டூடியோவில் மூடா பாடுங்க, கொஞ்சம் பைட் பண்ணி பாடுங்க என்ற வார்த்தைகளை பயன்படுத்தும்போது, பாடகர்களுக்கு எந்த மூடும் வராது, மாறாக அருவருப்பாகவும், மிகுந்த சங்கடமாகவும் தான் இருக்கும்.</p><p> அவர்கள் அப்படி பேசும்போது டென்ஷனாகிவிடும் பாடல் பாடுவதைவிட, எப்போது இந்த இடத்தைவிட்டு வெளியே போவோம் என்ற எண்ணம் தான் வரும். பாடகர்களிடம் இதுபோன்ற மலிவான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதில், Sensuality, Sexuality என்ற வார்த்தைகளை தெளிவாக, மரியாதையாக பயன்படுத்தலாம். மூடா பாடுங்க, என்று சொல்வதெல்லாம் ஒரு பாடலை பாடுவதற்கான சரியான இசை வழிகாட்டலே கிடையாது என்று கூறியிருக்கிறார் சுனிதா சாரதி.</p>]]></content>
            <updated>2026-08-20T15:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[கல்யாணத்துக்கு முன் பாலியல் உறவு..மீண்டும் குஷ்பூவின் விவாதமான பேச்சு..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/khushbu-talk-again-before-marriage-intimates-1787234540"></link>
            <id>https://viduppu.com/article/khushbu-talk-again-before-marriage-intimates-1787234540</id>
            <summary type="text">குஷ்பூநடிகையும் அரசியல் பிரபலமுமான நடிகை குஷ்பூ, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் பேட்டியளித்தும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறது. சமீபத்தில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>குஷ்பூ</h2><p>நடிகையும் அரசியல் பிரபலமுமான நடிகை குஷ்பூ, தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் பேட்டியளித்தும் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறது. சமீபத்தில் கல்யாணத்திற்கு முன் ஏற்பட்ட உறவு குறித்து பேட்டியுள்ளார். </p><p>அதில், திருமணத்திற்கு முன் உறவு நடக்குதுன்னு அப்பவே நான் சொன்னேன், இன்னைக்கு குப்பைத் தொட்டியில் குழந்தை இருப்பதை நாம் பார்க்கிறோம். பெங்களூரில் 7 ஆயிரம் மாணவர்களுக்கு பால்வினை நோய், இருக்கு என்று சொன்னார்கள்.</p><p></p><p> </p><p>திருமணத்திற்கு முன் உறவு வைத்துக்கொள்ளும் நிலையில் எப்படி உங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை நாம் சொல்லித்தர வேண்டும். அந்தவொரு இக்கட்டான நிலையில் தான் இருக்கிறோம் என்று பேசியிருக்கிறார். </p><p>இதற்குமுன் 2005ல் திருமணத்திற்கு முன் பெண்கள் பாதுகாப்பான முறையில் உறவு வைத்துக் கொள்வதில் தவறு இல்லை, மனைவியாக வருபவள் கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்ப்பது நியாயம் இல்லை என்று பெசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>]]></content>
            <updated>2026-08-20T14:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பிரியங்கா மோகனின் ரீசெண்ட் சேலை புகைப்படங்கள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/priyanka-mohan-recent-saree-photos-post-1787231224"></link>
            <id>https://viduppu.com/article/priyanka-mohan-recent-saree-photos-post-1787231224</id>
            <summary type="text">பிரியங்கா மோகன்கன்னடம், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>பிரியங்கா மோகன்</h2><p>கன்னடம், தெலுங்கு மொழிகளில் அறிமுகமாகி தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியங்கா மோகன்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/38d33176-4ac0-40b4-8b40-4e5da8bc517d/26-6a86fbfdcbffa.webp' /></p><p>
</p><p>இதனையடுத்து, எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், பிரதர்ஸ், ஓஜி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவர் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான மேட் இன் கொரியா படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
</p><p>
தற்போது 666 ஆபரேஷன் ட்ரீம் தேட்டர் என்ற படத்தில் நடித்துள்ளார் பிரியங்கா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, வீக்கெண்ட் ஆனால் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார்.</p><p> தற்போது, சேஎலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் பிரியங்கா.</p>]]></content>
            <updated>2026-08-20T13:15:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[என் படுக்கையறை, இளமைப்பருவம் பற்றி கனவு காணாதீங்க!! காட்டமான பதிலடி கொடுத்த கங்கனா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/kangana-ranaut-post-don-t-dream-about-my-bedroom-1787229167"></link>
            <id>https://viduppu.com/article/kangana-ranaut-post-don-t-dream-about-my-bedroom-1787229167</id>
            <summary type="text">கங்கனா ரானாவத்பிரபல பாலிவுட் நடிகையாகவும் நாடாளுமன்ற உறுப்பினருமான நடிகை கங்கனா ரானாவத், தன்னை சுற்றி எழும் விமர்சனங்கள் குறித்து காரசாரமாக பதிலளித்து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கங்கனா ரானாவத்</h2><p>பிரபல பாலிவுட் நடிகையாகவும் நாடாளுமன்ற உறுப்பினருமான நடிகை கங்கனா ரானாவத், தன்னை சுற்றி எழும் விமர்சனங்கள் குறித்து காரசாரமாக பதிலளித்து வருகிறார். அரசியல், சினிமா என எந்த விவகாரமானாலும் சரி தன் கருத்தை வெளிப்படையாக கூறிவிடுவார் கங்கனா.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/1545d32a-d5c4-43b0-8f80-f55adecb99c2/26-6a86f3f18af4e.webp' /></p><p> </p><p>சமீபத்தில் கூட மாணவர்களை சாக்கடை தலைமுறை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், பாபா ராம்தேவ் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கங்கனாவின் தகுதி, குழந்தைப் பருவம், இளமைப்பருவம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். </p><h2>பாபா ராம்தேவ்</h2><p>அவருடைய தகுதி என்ன? அவரது குழந்தைப்பருவம், இளமைப்பருவம் எப்படி இருந்தது? அவரது முந்தைய செயல்கள் எப்படி இருந்தன, இதுபோன்ற நபர்களை பற்றி நான் பேச விரும்பவில்லை என்று காட்டமாக பேட்டியில் தெரிவித்திருந்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a522fb36-95c9-4c3b-a206-7bbc52b0a930/26-6a86f3f23d43b.webp' /></p><p> இது கங்கனாவின் கவனத்திற்கு செல்ல, அவர் மீண்டும் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளா. அதில், பாபா ராம்தேவ்-ஐ குறிப்பிட்டு, பாபாஜி, என்னுடைய இளமைப்பருவம், படுக்கையறை குறித்து கனவு காணாதீர்கள், வெறும் வதந்திகள், கிசுகிசுக்களை வைத்து மட்டுமே ஒருவரால் இப்படி யூகிக்க முடியும் என பதிவிட்டுள்ளார்.</p><p> மேலும், பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தொடர்பாக எழுந்த சர்ச்சையையும் சுட்டிக்காட்டிய கங்கனா, எனக்கு ஒழுக்கம் குறித்து பாடம் எடுக்க வேண்டாம். போலி மருத்துவ உரிமைக்கோரல்களுக்காக உச்ச நீதிமன்றத்தால் நான் ஒருபோதும் கண்டிக்கப்படவில்லை. இது உறுதியான ஆதாரங்கள் மற்றும் உண்மைகளின் அடிப்படையிலானது. </p><p>வதந்திகளின் அடிப்படையில் அல்லா, எனவே எனக்கு ஒழுக்கத்தை பற்றி பாடம் நடத்த வெண்டாம், உங்களைவிட என்னுடைய குணம் எவ்வளவோ மேலானது. இங்கு எந்த ஏமாற்று வேலையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-20T12:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[அனுபமாவுக்கு நடந்ததுதான் எனக்கும் நடந்துச்சு..2வது கல்யாணம்!! விஜே மகேஸ்வரி ஓபன் டாக்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vj-maheswari-open-about-her-2st-marriage-anupama-1787224337"></link>
            <id>https://viduppu.com/article/vj-maheswari-open-about-her-2st-marriage-anupama-1787224337</id>
            <summary type="text">நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய முன்னாள் காதலரால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கொடுமைகளுக்கு ஆளானேன் என்று அ...</summary>
            <content type="html"><![CDATA[<p>நடிகை அனுபமா பரமேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னுடைய முன்னாள் காதலரால் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல கொடுமைகளுக்கு ஆளானேன் என்று அதிர்ச்சி தகவலை கூறினார். </p><p>மேலும் தன்னை மொத்தமாக அந்த நபர் கட்டுப்படுத்த பார்த்தார், இனிமேல் ஒத்து வராது என்று நிரந்தரமாக பிரிந்துவிடலான் என்று முடிவெடுத்தேன் என்றும் திருமணம் செய்து 11 குழந்தைகளை பெற்றுக்கொள்ளவும் திட்டமிட்டேன், ஆனால் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பால் இப்போது திருமணத்தின் மீதே பயம் வந்துவிட்டது என்றும் கூறினார். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/5797c642-e6b0-4062-96bf-19979dc514c5/26-6a86e11478955.webp' /></p><h2>விஜே மகேஸ்வரி</h2><p>இந்நிலையில் அனுபமாவுக்கு நடந்ததை போன்று தனக்கும் நடந்தது என்று தன் முதல் திருமண வாழ்க்கை குறித்து விஜே மகேஸ்வரி தெரிவித்துள்ளார். </p><p>அதில், எல்லோருமே கல்யாணம் பண்ணும் போது இந்த வாழ்க்கை ரொம்ப ஜாலியாக, சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்த வாழ்க்கைதான் நமக்கு கடைசி வரைக்கும் வரவேண்டும் என்று நினைப்போம். அதேபோலத்தான் நானும் நினைத்தேன், ஆனால் அங்கேயிருக்கும் சில விஷயங்கள் நமக்கு அதிர்ச்சியை கொடுத்துவிடும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/a3528453-9129-417a-8c50-b419f1f7aa5d/26-6a86e113c98ad.webp' /></p><p> </p><p>அதாவது நம் வாழ்க்கை துணையுடைய கேரக்டர் நாம் எதிர்பார்த்தபடி இல்லாமல் இருக்கும்போது நமக்கு ஒரு ஏமாற்றம் கிடைக்கும், அதுதான் என் வாழ்க்கையிலும் கிடைத்தது. சமீபத்தில் அனுபமா தன் காதல் வாழ்க்கை குறித்து பேசினார். அதில் அவங்க சொல்ற விஷயங்களை எல்லாம் பார்த்தால் நான் 20 வருடத்திற்கு முன் அனுபவித்த பிரச்சனைகள் போலவே தான் இருந்தது. </p><p>என் திருமண வாழ்க்கையில் நானும் எவ்வளவோ பிரச்சனைகளை சமாளித்துக் கொண்டிருந்தேன், ஆனால், அந்த நபர் ஒருநாள் ரெமோ போல் நடந்து கொள்வார். அடுத்தநாள் அம்பி போல் நடந்து கொள்வார், ஆனால் அதையெல்லாம் தாங்குற மாதிரி நம் உடல்நிலையும், மனநிலையும் இருக்காது. பொதுவாக நீங்க்ள் பார்த்தீங்க என்றால் உங்களுக்கே தெரியும், அவங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறவர்களுடைய முகத்திலேயே ஒரு பொலிவு தெரியும்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d68a4ec2-ea10-4422-a2e5-22e351bd8cee/26-6a86e11320834.webp' /></p><p> </p><p>ஆனால் அது நம் வாழ்க்கையில் இல்லை. அதனால்தான் ஒரு கட்டத்திற்கு மேல் அங்கு இருக்க கூடாது என்று விட்டுவிடுவது நல்லது என்று முடிவெடுத்திருக்கிறோம். டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பிலிருந்து தினமும் அழுதுக் கொண்டிருப்பதைவிட அதில் இருந்து வெளியே வந்துவிடுவது நல்லது என்று கூறியிருக்கிறார். </p><h2>2வது கல்யாணம்</h2><p>மேலும், 2வது கல்யாணம் குறித்து பேசுகையில், இப்போதைக்கு எந்த ஐடியாவும் இல்லை, என் பையன் வளர்ந்துவிட்டான், அவன் என்னை நன்றாகவே புரிந்துக் கொண்டு இருக்கிறார். என் வாழ்க்கையில் இனி ஒரு துணை தேவையென்றால் அது நானும் என் பையனும் எடுக்கிற முடிவாக இருக்கும் அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார் விஜே மகேஸ்வரி.</p>]]></content>
            <updated>2026-08-20T11:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
