<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-09-02T11:49:13+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[ஷூட்டிங் ஸ்பாட்டில் கடுப்பாகி கத்திய பிரியாமணி!! கார்த்தி சொன்ன ரகசியம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthi-reveals-why-priyamani-was-annoyed-shoot-1788349173"></link>
            <id>https://viduppu.com/article/karthi-reveals-why-priyamani-was-annoyed-shoot-1788349173</id>
            <summary type="text">கார்த்திமெளனம் பேசியதே, ராம் போன்ற படங்களை இயக்கியப்பின் இயக்குநர் அமீர் இயக்கிய படம் தான் பருத்திவீரன். கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான இப்படத்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>கார்த்தி</h2><p>மெளனம் பேசியதே, ராம் போன்ற படங்களை இயக்கியப்பின் இயக்குநர் அமீர் இயக்கிய படம் தான் பருத்திவீரன். கார்த்தி, பிரியாமணி நடிப்பில் வெளியான இப்படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்தது. இப்படத்திற்குப்பின் சூர்யா, கார்த்தி தரப்பிடம் பேச்சுவார்த்தையே இல்லாமல் இருக்கிறார் அமீர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/050ae475-7a63-4644-ac30-a4ba8eb3feba/26-6a980af741ad0.webp' /></p><p> இந்த விஷயத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் எல்லாம் அமீருக்கே ஆதரவாக பேசினர். பின் ஞானவேல் ராஜா வருத்தமும் தெரிவித்தார். சூர்யா, கார்த்தி இது குறித்து இதுவரை அமைதியே காத்து வருகிறார்கள்.</p><p> பருத்திவீரனில் ஏற்பட்ட பிரச்சனை அமீரை ரொம்பவே மன உளைச்சலில் தள்ளியதாம். பருத்தி வீரன் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் கார்த்தியின் நடிப்பு. அதேபோல் படத்திற்கு இன்னொரு பலமாக இருந்தவர் பிரியாமணி. முத்தழகு என்ற ரோலில் நடித்தவர் அசாட்டாக ஸ்கோர் செய்திருப்பார் இதற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. </p><h2>பிரியாமணி</h2><p>இந்நிலையில் முத்தழகு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை நடிகர் கார்த்தி, வெளியாகவும் சர்தார் 2 பட பிரமோஷன் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/dcf61ce5-e7f0-4dc4-b8d1-49f3614eef06/26-6a980af7e8a88.webp' /></p><p> </p><p>பேட்டியில் பேசிய கார்த்தி, பருத்திவீரன் படத்தில் நடித்தபோது நான் வெள்லையாக இருந்தேன், கருப்பாக மாற வேண்டும் என்பதால் என்னை வெளியில் எல்லாம் நிற்க வைத்தார்கள். நானும் அவர்கள் சொன்னபடியே செய்தேன், ஆனால் கருப்பாகவில்லை.</p><p> அதேசமயம் நந்தா படத்திற்காக சூர்யாவுக்கு இப்படி செய்தபோது அவர் கருப்பாகிவிட்டார். நான் கருப்பே ஆகவில்லை என்பதால் எனக்கு மேக்கப் போட சொல்லிவிட்டார்கள். மேக்கப் போட்டுத்தான் அப்படத்தில் நடித்தேன். ஷூட்டிங் எல்லாம் முடித்துவிட்டு மேக்கப்பை கலைத்தால் வெள்ளையாக இருப்பேன். அதை பார்த்து கடுப்பான பிரியாமணி, நீ மட்டும் எப்படி வெள்ளையா இருக்க என்று கடுப்பாகிவிட்டார் என்று கார்த்தி பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T11:39:28+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[பஞ்சாங்கத்தில் நேபாள பேரிடன் முன்பே கணித்தது!! நடிகை நளினி சொன்ன உண்மை..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nalini-panchangam-nepal-flood-prediction-1788342948"></link>
            <id>https://viduppu.com/article/nalini-panchangam-nepal-flood-prediction-1788342948</id>
            <summary type="text">நளினிதமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நளினி. தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் அவர், காஞ்சிபுரத்தில் புதிதாக தொடங்கப்ப...</summary>
            <content type="html"><![CDATA[<h2>நளினி</h2><p>தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை நளினி. தற்போது ஆன்மீகத்தில் ஈடுபட்டு வரும் அவர், காஞ்சிபுரத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஸ்ரிஷ்டி தெய்வீக எம்போரியம் என்ற ஆன்மீகப் பொருட்களுக்கான விற்பனை நிலையத்தை தொடங்கி வைத்தார்.</p><p> விற்பனையை தொடங்கி வைத்து ஆன்மீகப் பொருட்கள், சுவாமி சிலைகள் போன்றவற்றை பார்வையிட்டப்பின் செய்தியாளர்களை சந்தித்து நடிகை நளினி பேசியுள்ளார். அப்போது, நேபாளத்தில் நடந்த பேரழிவு பற்றியும் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.</p><p></p><h2>பஞ்சாங்கம்</h2><p>அதில், நேபாள நாட்டில் பேரழிவு நடைபெற இருப்பதாக பஞ்சாங்கத்தில் ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பஞ்சாங்கத்தை பார்த்திருந்தால் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்.</p><p>ஆகையால் அனைவரும் ஒரு நாளாவது பஞ்சாங்கத்தை படித்தால் நல்லது என்று கூறியிருக்கிறார் நளினி. மேலும் பொதுமக்கள் பஞ்சாங்கத்தை முன்கூட்டியே பார்த்து அதன்படி எச்சரிக்கையாக இருந்திருந்தால் இந்த பேரழிவில் இருந்து தற்காப்பு நடவடிக்கைகளை எடுத்து பல உயிர்கள் காப்பாற்ற்பட்டு இருந்திருக்கலாம் என்றும் பேசியுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[தங்கமான பொண்ணு இவள்!! நடிகை அனுபமா பரமேஸ்வரனின் கிளிக்ஸ்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/anupama-parameswaran-recent-goldren-look-photo-1788339823"></link>
            <id>https://viduppu.com/article/anupama-parameswaran-recent-goldren-look-photo-1788339823</id>
            <summary type="text">அனுபமா பரமேஸ்வரன்பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில்...</summary>
            <content type="html"><![CDATA[<h2>அனுபமா பரமேஸ்வரன்</h2><p>பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனுபமா பரமேஸ்வரன். தமிழில் சமீபத்தில் பைசன் படத்தில் நடித்தபோது நடிகர் துருவ் விக்ரமுடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/2d619a5f-76f3-4119-8019-0517af00892a/26-6a97e67b7e236.webp' /></p><p>
</p><p>
அதனையடுத்து தனது படங்களில் கவனம் செலுத்தி வந்த அனுபமா, சமீபத்தில் டாக்ஸிக்கான காதலரிடம் இருந்து தான் பட்ட கஷ்டங்களால் பிரிந்துவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். </p><p>அந்த உறவை நார்சிசிஸ்டிக் அபியூஸ் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதையெல்லாம் மறந்து தற்போது மகிழ்ச்சியுடன் வாழ்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.</p><p> தற்போது சிரிப்பு கலந்தபடி க்யூட் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து, தங்கமான பொண்ணு இவள் என்ற கேப்டனும் பதிவிட்டுள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T09:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[யஷ் தீவிரவாதி கிடையாது..பணக்கார குடும்பத்தில் பிறந்தவர!! யஷின் தாய் புஷ்பா எமோஷனல்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/not-a-terrorist-son-of-a-bus-driver-yash-mother-1788335706"></link>
            <id>https://viduppu.com/article/not-a-terrorist-son-of-a-bus-driver-yash-mother-1788335706</id>
            <summary type="text">டாக்சிக்&amp;nbsp;இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா, ருக்மிணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>டாக்சிக்&nbsp;</h2><p>இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா, ருக்மிணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி டாக்சிக் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படத்தில் படுமோசமான காட்சிகள் இருந்தை வைத்து பலரும் தங்களின் கண்டங்களையும் கருத்துகளையும் முன் வைத்து வருகிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d82267a6-0e2e-463f-b181-8668a76c105a/26-6a97d65c531fb.webp' /></p><p>இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் தந்தை, கேஜிஎஃப் படங்களுக்கு முன் யஷ் என்பவர் யார்? அவர் என்னவாக இருந்தார்? என 2023ல் முன்வைத்த விமர்சனங்களுக்கு, மறைமுகமாக யஷின் தாயார் புஷ்பா மறைமுகமாக பதிலளித்திருந்தார். </p><h2>யஷ் தீவிரவாதி கிடையாது</h2><p>அதில், கேஜிஎஃப் படங்களுக்கு முன் கன்னட சினிமாவில் பேக் டூ பேக் ஹிட் கொடுத்தவர் யஷ், அவர் ஒன்றும் தீவிரவாதி இல்லை, அவர் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லை. அவர்மீது வேண்டுமென்றே எதிர்மறையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/22df7316-a47c-4f5f-b3e5-480e8cccb89b/26-6a97d65d08997.webp' /></p><p>யஷ், மற்றவர்களைப்போல் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. தன் சொந்த முயற்சியால் உயர்ந்த ஒரு பேருந்து ஓட்டுநரின் மகன் அவன். ஒரு தாயாக அவனை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். தற்போது, டாக்சிக் படத்தின் விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், யஷின் தாயார் புஷ்பாவின் ஆதங்கமான கருத்து இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.</p>]]></content>
            <updated>2026-09-02T07:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[டிரான்ஸ்பரண்ட் சேலையில் மயக்கும் சர்தார் 2 நாயகி மாளவிகா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/malavika-mohanan-sandar-2-promotion-photos-1788331909"></link>
            <id>https://viduppu.com/article/malavika-mohanan-sandar-2-promotion-photos-1788331909</id>
            <summary type="text">மாளவிகா மோகனன்பட்டம் போலே என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகி கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இதனையடுத்து...</summary>
            <content type="html"><![CDATA[<h2>மாளவிகா மோகனன்</h2><p>பட்டம் போலே என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகி கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன். </p><p>இதனையடுத்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய்யின் பேட்ட, தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/58de832c-7c3f-4719-9f2e-6b1725e72b61/26-6a97c793126ce.webp' /></p><p>
</p><p>
அதன்பின் தங்கலான், யுத்ரா, தி ராஜா சாப் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது சர்தார் 2, பாக்கெட் நாவல் போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.</p><h2>சர்தார் 2</h2><p> </p><p>வீக்கெண்ட் என்றாலே மாளவிகா அவுட்டிங் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்வார். சர்தார் 2 படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்துள்ள மாளவிகா, வெள்ளைநிற டிரான்ஸ்பரண்ட் சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-09-02T06:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[முட்டுக்கட்டை போட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthigai-deepam-serial-today-episode-1788328197"></link>
            <id>https://viduppu.com/article/karthigai-deepam-serial-today-episode-1788328197</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபி...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். நேற்றைய எபிசோடில் கருப்பசாமியாக விளக்கு போட ராஜராஜன் கோவிலுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உருவான நிலையில், இன்றைய எபிசோடில் நடக்கவுள்ள பரபரப்பான சம்பவங்கள் குறித்து பார்க்கலாம்.</p><p>ராஜராஜன் கோவிலுக்கு செல்லப் போகிறார் என்ற தகவலை அறிந்த சந்திரகலா, சாமுண்டீஸ்வரியை தூண்டிவிடுகிறார். இதையடுத்து, ராஜராஜன் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று சாமுண்டீஸ்வரி கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/900ccc3c-0369-4e25-afc2-ae439c70e839/26-6a97b9095b8e5.webp' /></p><p>இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ராஜராஜன், கார்த்திக்கிடம் தகவல் தெரிவிக்கிறார். அதன் பிறகு கார்த்திக் மற்றும் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர். அதன்படி, தன்னுடைய உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று வர வேண்டும் என்று ராஜராஜன் கூறுகிறார். ஆனால் சாமுண்டீஸ்வரி அதை நம்பாமல், மருத்துவரையே வீட்டிற்கு வரவழைக்கிறார்.
</p><p>மருத்துவர் ராஜராஜனை பரிசோதித்து அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிந்து கொள்கிறார். எனினும், மயில்வாகனம் மற்றும் ரோகினி ஆகியோர் மருத்துவரிடம் பேசி, ராஜராஜனுக்கு ஓய்வு அவசியம் என்று சொல்ல வைக்கின்றனர். இருந்தபோதிலும் சந்திரகலாவுக்கு சந்தேகம் நீங்கவில்லை.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d2deb354-1c31-442c-abea-283a0c55ecd7/26-6a97b90a18679.webp' /></p><p>ராஜராஜன் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்பதற்காக, அவர் குடிக்கும் பாலில் தூக்க மாத்திரை கலந்து வைக்கிறார் சந்திரகலா. ஆனால் மயில்வாகனம், சந்திரகலாவை திசைதிருப்பி, அந்த பாலை ராஜராஜன் குடித்துவிட்டதாக நம்ப வைத்து அங்கிருந்து அனுப்பி வைக்கிறார்.
</p><p>இந்நிலையில், கார்த்திக்கின் திட்டம் வெற்றியடையுமா? ராஜராஜன் கோவிலுக்கு செல்வாரா? சாமுண்டீஸ்வரி மற்றும் சந்திரகலாவின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் இன்றைய எபிசோட் நகரவுள்ளது. இதனை தெரிந்துகொள்ள கார்த்திகை தீபம் சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-09-02T05:51:40+00:00</updated>
        </entry>
    </feed>
