<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-08-10T13:34:28+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[போதைப்பொருள் கொடுத்து நடிகைக்கு பாலியல் வன்கொடுமை!! 73 வயது தயாரிப்பாளர் கைது..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/shakeel-noorani-arrested-actress-actress-complaint-1786367653"></link>
            <id>https://viduppu.com/article/shakeel-noorani-arrested-actress-actress-complaint-1786367653</id>
            <summary type="text">1991, 1993ல் வெளியான விஷ்ணு-தேவா, ஸ்ரீமான் ஆஷிக் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ஷகீல் நூரானி அதன்பின் 1999ல் படே தில்வாலா படத்தினை இயக்கினார். அதன்பின...</summary>
            <content type="html"><![CDATA[<p>1991, 1993ல் வெளியான விஷ்ணு-தேவா, ஸ்ரீமான் ஆஷிக் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ஷகீல் நூரானி அதன்பின் 1999ல் படே தில்வாலா படத்தினை இயக்கினார். அதன்பின் 2002ல் ஜோரு கா குலாம் உள்ளிட்ட பல படங்களை இயக்கி வந்தார். அவர் மீது 33 வயது நடிகை ஒருவர் பாலியல் புகாரளித்துள்ளது அதிர்ச்சியை அளித்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e2d0dca8-bfcf-4db6-8aa1-fd540fcddf48/26-6a79cea734728.webp' /></p><p> </p><h2>ஷகீல் நூரானி</h2><p>பட வாய்ப்பு தேடிச் சென்றபோது சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார். சில சந்தர்ப்பங்களில் தனக்கு போதைப்பொருல் கொடுத்து, தான் மயக்கமடைந்தபோது ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாகவும் அந்த நடிகை புகாரளித்துள்ளார். தொடர்ந்து அந்த வீடியோகளை காட்டி, தன்னுடைய பாலியல் இச்சைக்கு பிளாக்மெயில் செய்ததாகவும் கூறினார்.</p><p>இதற்கிடையில் தனக்கு கருச்சிதைவு நடந்ததாகவும் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்தார். நடிகையின் புகாரில் பேரில் இயக்குநர் ஷகீல் நுரானி மீது மல்வானி போலிசார் வழக்கு பதிவு செய்ததை அறிந்த நூரானி 40 நாட்களாக தலைமறைவாகினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/00d51031-2d8f-4f26-92cb-9671b9b45cd5/26-6a79cea7e780d.webp' /></p><p> </p><h2>கைது</h2><p>இந்நிலையில் நுரானி, சதாரா மாவட்டத்திலுள்ள ஒரு பண்ணை வீட்டில் பதுங்கியிருப்பதாக போலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே மல்வானி போலிசார் அங்கு சென்று நூரானியை கைது செய்து, நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள், பிளாக்மெயில் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.</p>]]></content>
            <updated>2026-08-10T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[குழந்தை பிறந்து ஒரு மாசம்கூட ஆகல!! கிளாமர் லுக்கில் பிகில் பட நடிகை ரெபா...]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/after-born-baby-reba-monica-john-post-photos-1786362941"></link>
            <id>https://viduppu.com/article/after-born-baby-reba-monica-john-post-photos-1786362941</id>
            <summary type="text">பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிய வந்தவர் ரெபா ஜான். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அசத்தியவர்.

ரெபா...</summary>
            <content type="html"><![CDATA[<p>பிகில் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிய வந்தவர் ரெபா ஜான். இவர் தமிழ், தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்து அசத்தியவர்.

ரெபா ஜான் நல்ல வளர்ந்து வந்த போதே திருமணம் செய்து செட்டிலும் ஆகிவிட்டார்.</p><p>[HRAP3வ்]</p><p>சமீபத்தில் தான் கர்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

கடந்த ஜூலை 22 ஆம் தேதி அன்று ரெபா - ஜோமன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கியாரா ஜோசப் என்ற பெயரை வைத்துள்ளதாகவும் அறிவித்தனர்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/af8a9382-d26f-4e07-911a-03ad4bd5956c/26-6a79bc441d8a8.webp' /></p><p> </p><p>இந்நிலையில் குழந்தை பெற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் போட்டோஷூட் பக்கம் திரும்பி சமீபத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.</p>]]></content>
            <updated>2026-08-10T11:45:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[சங்கீதா விவாகரத்து முடிவை மாற்ற குழந்தைகள் மட்டும் காரணமில்லை!! மேரேஜ் வீடியோவும் தானாம்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/vijays-wife-sangeetha-withdraw-her-divorce-reason-1786360791"></link>
            <id>https://viduppu.com/article/vijays-wife-sangeetha-withdraw-her-divorce-reason-1786360791</id>
            <summary type="text">விஜய் - சங்கீதாபிரபலங்களின் திருமண செய்திகளும், விவாகரத்து செய்திகளும் அதிகம் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலத்த...</summary>
            <content type="html"><![CDATA[<h2>விஜய் - சங்கீதா</h2><p>பிரபலங்களின் திருமண செய்திகளும், விவாகரத்து செய்திகளும் அதிகம் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அப்படி ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலத்தின் விவாகரத்து செய்திகளில் ஒன்று தான் விஜய் - சங்கீதா பிரிவு. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/e527fc58-6578-46c6-abda-2b242f0d5892/26-6a79b3d9607d6.webp' /></p><p>இவர்கள் இருவரின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்த செய்தி கடந்த வருடம் வெளியாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஷாக் ஆனார்கள். ஆகஸ்ட் 7 தேதி விஜய்-சங்கீதாவின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்துள்ளது.</p><p> விஜய் சட்டசபையில் இருப்பதால் கலந்துகொள்ளவில்லை, ஆனால் வீடியோ காலில் சங்கீதா நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். விசாரணையில் சங்கீதா விவாகரத்து வழக்கு உட்பட 3 வழக்குகளை வாபஸ் வாங்கியுள்ளார். இதனால் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்குகள் முடிவுக்கு வந்தது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/4ad9b573-83ac-47d6-b892-ef3fd2f3c1ea/26-6a79b3da10684.webp' /></p><h2>மேரேஜ் வீடியோ</h2><p>சங்கீதாவின் இந்த முடிவுக்கு அவர்களின் மகள் திவ்யா சாஷா தான் காரணம். பெற்றோர் பிரிவதை வெளிநாட்டில் வாழும் திவ்யாவுக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டது. மேலும் சங்கீதாவை சிலர் தூண்டிவிட்டதாலும் அவருக்கு தேவையில்லாத விஷங்களை எல்லாம் கொண்டு சென்றாலும் அவர் டென்ஷனாகி விஜய் மீது வெறுப்பு ஏற்பட்டு விவாகரத்து கேட்டாராம். </p><p>இந்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அந்த நபர்களுடனான தொடர்புகளை சங்கீதா குறைத்துள்ளார். மேலும் தான் மன உளைச்சலில் இருந்தபோது சங்கீதா, விஜய்யுடனான திருமண வீடியோவை போட்டு பார்த்துள்ளார். அந்த வீடியோவை பார்த்தும் பழைய நினைவுகள் எல்லாம் நினைவுக்கு வந்துள்ளதால் விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றுள்ளாராம்.</p>]]></content>
            <updated>2026-08-10T11:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[நாலு செவுத்துக்குள் நடந்தது..இந்த பிரச்சனையால் உடல்,மன வேதனை!! ஜாய் கிரிஸில்டா..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/joy-crizildaa-emotional-rangaraj-son-raga-1786356289"></link>
            <id>https://viduppu.com/article/joy-crizildaa-emotional-rangaraj-son-raga-1786356289</id>
            <summary type="text">ஜாய் கிரிஸில்டாபிரபல சமையல் கலைஞரும் குக் வித் கோமாளி நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாம் மனைவி ஜாஸ் கிரிஸில்டா இருவருக்கும் இடையே கட...</summary>
            <content type="html"><![CDATA[<h2>ஜாய் கிரிஸில்டா</h2><p>பிரபல சமையல் கலைஞரும் குக் வித் கோமாளி நடுவருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் அவரது இரண்டாம் மனைவி ஜாஸ் கிரிஸில்டா இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு விவாகரத்து மற்றும் குழந்தை விவகாரம் குறித்து வழக்கு நடைபெற்று வந்தது. சில மாதங்களுக்கு முன், டிஎன்ஏ ஆய்வில் ஜாய் கிரிஸில்டாவின் குழந்தைக்கு ரங்கராஜ் தான் தந்தை என்று டிஎன்ஏ டெஸ்ட் வந்தது. </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/f3e01acc-4d96-4487-b52b-1c0fc0655ce7/26-6a79a243c4036.webp' /></p><p>இதனையடுத்து தான் தான் குழந்தைக்கு தந்தை, குழந்தையின் முழுப்பொறுப்பையும் ஏற்றுகொண்டார் ரங்கராஜ். இதனையடுத்து தன்னுடைய குழந்தையுடன் மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்த புகைப்படத்தை ஜாய் கிரிஸில்டா இணையத்தில் பகிர்ந்தார்.</p><p> சமீபத்திய பேட்டியொன்றில், அந்த பிரச்சனையின்போது உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும், பல கொடுமைகளை அனுபவித்தேன். அந்த சமயத்தில் நான் மிகவும் உடைந்து போனேன். எப்படி எனக்கு அவ்வளவு தைரியம் வந்தது என்றே தெரியவில்லை. என் குழந்தைக்காக நான் போராட வேண்டும், நாளை அவனுடைய அடையாளம் கேள்விக்குறியாகிவிடக்கூடாது என்ற ஒரேவொரு எண்ணம் மட்டும்தான் என்னை இயக்கியது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/6f797544-46c9-4013-84e0-f576266ec494/26-6a79a244750e2.webp' /></p><p> </p><p>நான் ஒரு அம்மாவாக வெற்றி அடைந்துவிட்டேன் என்று சொல்வதைவிட, என் மகனுக்கு சரியான முகவரியை வாங்கித் தந்துவிட்டேன் என்பதில் பெருமை. இச்சமயம் குறித்து மக்கள் பலவிதமான விமர்சனங்களை பலர் முன் வைத்தார்கள். </p><p>ஆனால் அந்த நாலு செவுத்துக்குள் நான் எப்படி வாழ்க்கை நடத்தினேன் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும், நானு பேர் பேசுவாங்க, இரண்டு பேர் சேரை போட்டு உட்கார்ந்து, என் கூடவே வாழ்ந்ததுபோல் பேசுவாங்க. இதையெல்லாம் கடந்து, தைரியமாக போராட ஒரே காரணம் என் மகன் ராகா தான். என் மகனுக்காக அப்போதும் நான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார் ஜாய் கிரிஸில்டா.</p>]]></content>
            <updated>2026-08-10T10:00:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Jai</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரைக்கு பின் போராட்டம்...அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய நடிகர், நடிகைகள்..]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/south-celebrities-battles-with-rare-illnesses-1786352852"></link>
            <id>https://viduppu.com/article/south-celebrities-battles-with-rare-illnesses-1786352852</id>
            <summary type="text">சினிமாத்துறையில் நடித்த நடிகைகள் தனிப்பட்ட விதத்தில் பல கஷ்டங்களை சந்திப்பதுண்டு. அப்படி நடிகைகள் சில அறியவகை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதும் உண்ட...</summary>
            <content type="html"><![CDATA[<p>சினிமாத்துறையில் நடித்த நடிகைகள் தனிப்பட்ட விதத்தில் பல கஷ்டங்களை சந்திப்பதுண்டு. அப்படி நடிகைகள் சில அறியவகை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுறுவதும் உண்டு. அப்படி தென்னிந்திய சினிமாவில் 5 டாப் நடிகர், நடிகைகள் சந்தித்த அரியவகை நோய் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர்.</p><p>&nbsp;<img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/ba173241-65ee-47bb-8397-f447215ed304/26-6a7994d67e123.webp' /></p><h2>சமந்தா</h2><p>அந்தவகையில் நடிகை சமந்தா, தனக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதை அறிவித்தார். இந்த நோய் உடலின் தசைப்பகுதிகளில் தீவிர வீக்கத்தையும் பலவீனத்தையும் ஏற்படுத்தக்கூடியதுதான்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/661b1a9f-bd26-4acb-a87c-7edba7d2af18/26-6a7994d882693.webp' /></p><p>
</p><h2>காஜல் அகர்வால்,&nbsp;அனுஷ்கா</h2><p>
நடிகை காஜல் அகர்வால், தனக்கு ஒரு தற்காப்பு நோய் பாதிப்பு ஏற்பட்டது. 5 வயது முதலே மூச்சுக்குழாய் ஆஸ்துமா பாதிப்புடன் வாழ்ந்து வருவதாகவும், இதற்கான நீண்டகால உணவு, வாழ்க்கைமுறை கட்டுப்பாடுகளை பின்பற்றியதாக கூறியிருக்கிறார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/b96e6755-9903-4f9d-a3a9-548526c89b91/26-6a7994d7d2bb4.webp' /></p><p>
</p><p>
நடிகை அனுஷ்கா, சூடோபுல்டா எஃபெக்ட் என்ற அரியவகை நரம்பியல் குறைபாட்டால் பாதிப்படைந்ததாகவும் சிரிப்பு நோய் என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பு, உணர்ச்சிகளோடு சம்பந்தமின்றி கட்டுப்படுத்த முடியாது. திடீர் சிரிப்பு, அழுகை ஏற்படும் என்றும் கூறியிருக்கிறார்.</p><h2>விஷ்ணு விஷால், மம்தா</h2><p>

நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 3, 4 ஆண்டுகளாக ஒருநாள்பட்ட நோய் எதிர்ப்பு பிரச்சனையுடன் வாழ்ந்து வருவதாக தெரிவித்திருந்தார். இதற்காக தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் வெளிப்படையாக கூறினார்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/456e1be4-1be2-4f14-98bf-5af42dacb764/26-6a7994d72e755.webp' /></p><p>
நடிகை மம்தா, இருமுறை ஹாட்ஜ்கின்ஸ் லிம்போமா என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தபோது தோலின் நிறமிகளை இழக்கக்கூடிய விட்டிலிகோ என்ற வெண்புள்ளி பாதிப்பினை சந்தித்தேன் என்று கூறியிருந்தார்.</p>]]></content>
            <updated>2026-08-10T09:00:00+00:00</updated>
        </entry>
    </feed>
