<?xml version="1.0" encoding="UTF-8" ?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom">
    <title type="text">Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com</title>
    <subtitle type="html"><![CDATA[Viduppu.com  Provides all latest Cinema news, breaking news, TV News, video, audio, photos, entertainment and other cinema news 24/7 updates.]]></subtitle>
    <link href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <id>https://viduppu.com/</id>
    <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
    <link rel="self" type="application/atom+xml" href="https://viduppu.com/googlesitemap.xml"></link>
            <logo>https://assets.ibcstack.com/web/bravo/vp/img/logo.png</logo>
            <updated>2026-08-31T16:44:29+00:00</updated>
            <entry>
            <author>
                <name>Karthick Raja</name>
            </author>
            <title type="text"><![CDATA[ரோகினிக்கு நடக்கும் வளைகாப்பு.. வருத்தத்தில் இருந்த ரேவதிக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/karthigai-deepam-today-episode-1788170083"></link>
            <id>https://viduppu.com/article/karthigai-deepam-today-episode-1788170083</id>
            <summary type="text">தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை **இரவு 9 மணிக்கு** ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கடந்த எ...</summary>
            <content type="html"><![CDATA[<p>தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை **இரவு 9 மணிக்கு** ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். கடந்த எபிசோடில் ரோகினியின் வளைகாப்பு விழாவுக்கு வந்த ரேவதியை சாமுண்டீஸ்வரி அவமானப்படுத்தி அனுப்பிய நிலையில், இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.</p><p>வீட்டிற்கு திரும்பிய ரேவதி, "அம்மா இப்படி செய்வார்கள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை" என வருத்தப்படுகிறாள். அப்போது பரமேஸ்வரி பாட்டியும் கார்த்திக்கும் அவளுக்கு ஆறுதல் கூறுகின்றனர். மேலும், வீடியோ கால் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சியை பார்க்க ஏற்பாடு செய்வதாக கார்த்திக் கூறினாலும், அதற்கு ரேவதி மறுப்பு தெரிவிக்கிறாள்.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/d03ccc47-1ea3-4ace-80a2-31dc11e52200/26-6a954f661327a.webp' /></p><p>இதையடுத்து கார்த்திக், மயில்வாகனத்திற்கு போன் செய்து ஒரு திட்டத்தை கூறுகிறான். வளைகாப்பு விழா முடிந்ததும் போட்டோ எடுக்க வேண்டும் என்ற காரணத்தைக் கூறி ரோகினியை ஸ்டூடியோவுக்கு அழைத்து வருமாறு சொல்கிறான். சாமுண்டீஸ்வரி, வீட்டிலேயே புகைப்படம் எடுக்கலாம் என கூறினாலும், மயில்வாகனம் ஸ்டூடியோவுக்கு சென்று எடுத்து வரலாம் என்று கூறி ரோகினியை அழைத்துக்கொண்டு கிளம்புகிறார்.
</p><p>மறுபக்கம், கார்த்திக் தனது புதிய வீட்டில் ரோகினிக்காக வளைகாப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருக்கிறான். அந்த இடத்திற்கு ரோகினியும் மயில்வாகனமும் வருகிறார்கள். அதன்பிறகு, வருத்தத்துடன் இருக்கும் ரேவதியை கார்த்திக் கீழே அழைத்து வர, அங்கு ரோகினியை பார்த்ததும் ரேவதி மகிழ்ச்சியில் திளைக்கிறாள்.
</p><p>இதையடுத்து ரோகினிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுகிறது. ஆனால், ரோகினி மற்றும் மயில்வாகனம் அங்கு வந்திருக்கும் தகவல் யாரோ ஒருவரின் மூலம் சாமுண்டீஸ்வரிக்கு தெரிய வருகிறது.</p><p>
</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/16ec2cc8-89c1-49b3-9644-6361781d620e/26-6a954f66c112e.webp' /></p><p>இதனால் ஆத்திரமடைந்த சாமுண்டீஸ்வரி நேராக அந்த இடத்திற்கு வந்து சண்டையிடத் தொடங்குகிறாள். கார்த்திக் இந்த ஏற்பாட்டை தான்தான் செய்ததாக கூற முயற்சிக்கும்போது, ரோகினி அவரை தடுத்து நிறுத்தி, "நாங்களே விருப்பப்பட்டுத்தான் இங்கே வந்தோம்" என்று கூறி சாமுண்டீஸ்வரியை சமாதானப்படுத்தி அனுப்புகிறாள்.
</p><p>இந்நிலையில், இந்த சம்பவங்களுக்குப் பிறகு அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை தெரிந்துகொள்ள கார்த்திகை தீபம் சீரியலை Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.
&nbsp;</p>]]></content>
            <updated>2026-08-31T15:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[நான் ஏதோ கோவத்துல போட்டேன், ஆனா இப்படி மாறனும்னு நினைக்கல - நாஞ்சில் விஜயன்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/nanjil-vijayan-talk-about-recent-controversy-1788169800"></link>
            <id>https://viduppu.com/article/nanjil-vijayan-talk-about-recent-controversy-1788169800</id>
            <summary type="text">நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் பல வருடங்களாக காமெடி ஷோக்களில் கலக்கி வருபவர். 

இவர் சமீபத்தில் போட்ட பதிவு தான் ஒட்டுமொத்த இணையத்தையுமே அதிர்ச்சியா...</summary>
            <content type="html"><![CDATA[<p>நாஞ்சில் விஜயன் விஜய் டிவியில் பல வருடங்களாக காமெடி ஷோக்களில் கலக்கி வருபவர். 

இவர் சமீபத்தில் போட்ட பதிவு தான் ஒட்டுமொத்த இணையத்தையுமே அதிர்ச்சியாக்கியது. </p><p>இவர் தன் மனைவியை பிரிவதாக ஒரு போஸ்ட் போட, அதோடு திருநங்கை வைஷ்ணவி சாபம் பழித்து விட்டது.</p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/980da209-7e2e-4a01-800b-1784b8789d5b/26-6a954e4b7f069.webp' /></p><p>
</p><p>
அதனால் தான் என் மனைவியை நான் பிரிந்தேன் என அவர் கூறினார், இந்த போஸ்ட்டை போட்ட சில நிமிடங்களில் அதை டெலிட் செய்துள்ளார்.
</p><p>
ஏனெனில் நாஞ்சில் விஜயனின் நண்பர்கள் பலரும், 'இதெல்லாம் உங்களுக்குள் பேசி முடிக்கும் விஷயம், எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பது, ஆனால் அதை நீ போஸ்ட் போட போக தற்போது ஏதோ பெரிதாக பேசுபொருள் ஆகிவிட்டது' என சொல்ல, நாஞ்சில் விஜயன் இனி இதுபோன்ற விஷயங்களுக்கு உடனே இணையத்தில் ரியாக்ட் செய்யகூடாது என முடிவு செய்துள்ளாராம்.</p>]]></content>
            <updated>2026-08-31T13:30:00+00:00</updated>
        </entry>
            <entry>
            <author>
                <name>Tony</name>
            </author>
            <title type="text"><![CDATA[திரு கேட்ட கேள்வி.. உச்சகட்ட பதற்றத்தில் கவிதா - திருமாங்கல்யம் இன்றைய எபிசோட் அப்டேட்]]></title>
            <link rel="alternate" type="text/html" href="https://viduppu.com/article/thirumangalyam-serial-today-1788165691"></link>
            <id>https://viduppu.com/article/thirumangalyam-serial-today-1788165691</id>
            <summary type="text">திருமாங்கல்யம்&amp;nbsp;தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திர...</summary>
            <content type="html"><![CDATA[<h2>திருமாங்கல்யம்</h2><p>&nbsp;தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் திருமாங்கல்யம். கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் திரு அவார்ட் பங்ஷன் நல்லபடியாக நடந்து முடிந்த நிலையில் இன்று நடக்கப் பவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.</p><p>

அதாவது கவிதா கௌதம் பார்த்து பேசிக்கொண்டிருக்கும் போது தாத்தா அந்த வழியாக வர கவிதா பதறிப்போய் கௌதமை ஓடி ஒளிந்து கொள்ள சொல்கிறாள். பிறகு கவிதாவை பார்த்து இங்கு என்னம்மா பண்ற என்று கேட்க போன் பேச வந்ததாக சொல்லி சமாளிக்கிறாள். 

அதன் பிறகு எல்லோரும் வீட்டுக்கு வர கவிதா தூங்கிக் கொண்டிருக்கும் போது திரு அந்த ஸ்கெட்ச்ல இருக்கிறது கௌதம் தானே..</p><p> </p><p><img class='img-fluid' src='https://cdn.ibcstack.com/article/660ed4b3-64a2-4a06-bd7b-a84422282de0/26-6a953e3dd69b1.webp' /></p><p>அவன நீங்க தானே வேலைக்கு வச்சீங்க அப்போ உங்களுக்கு இதெல்லாம் தெரியும் தானே என்று கேள்வி மேல் கேள்வி கேட்க கவிதா பதறிப் போய் தூக்கத்திலிருந்து எழுகிறாள்.

இதே நேரத்தில் திருவிடம் இருந்து போன் கால் வர கவிதை போன் எடுக்க திரு அந்த ஸ்கெட்ச் ரெடியா என்று கேட்க மேலும் பதட்டம் அடைகிறாள். உடனே அந்த ஸ்கெட்ச் எடுத்து எரிக்க மகா இதை பார்த்து சந்தேகம் அடைகிறாள். </p><p>

பிறகு கௌதம் ரூமுக்கு வந்து கவிதாவிடம் அந்த ஸ்கெட்ச் பற்றி கேட்க அவள் தேடுவது போல நடிக்கிறாள். மேலும் வேறொரு உருவத்தை வரைந்து அதை ஓரிடத்தில் வைத்து இருக்கிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய திருமாங்கல்யம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.</p>]]></content>
            <updated>2026-08-31T11:30:55+00:00</updated>
        </entry>
    </feed>
