2 ஆண்டு காத்திருப்பு!! 28 வயதில் திருமணமாகாததால் தனுஷ் பட நடிகை மெஹ்ரீன் எடுத்த அதிரடி முடிவு..
சினிமாவில் வாய்ப்பிற்காக இளம் நடிகைகள் கிளாமர் ரூட்டிக்கு மாறிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வைரலாகிவிடுவார்கள். அப்படி தான் தெலுங்கு சினிமாவில் நடிகர் நானி நடிப்பில் 2016ல் வெளியான Krishna Gaadi Veera Prema Gaadha என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை மெஹ்ரீன் கவுர் பிர்சாடா. இப்படத்தினை தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்த மெஹ்ரீன், தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்து அறிமுகமாகினார்.
அதனை தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான நோடா படத்திலும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்திலும் நடித்திருந்தார். அதன்பின் தெலுங்கில் ஆர்வம் காட்டி நடித்து வரும் மெஹ்ரீன் கன்னட படத்தில் நடித்தப்பிறகு வாய்ப்பில்லாமல் இருந்து வருகிறார். இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் நடிகை மெஹ்ரீன், ஒரு அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்துள்ளார்.
ஒருவரின் தனிப்பட்ட விசயத்தை பகிரலாமா? வேண்டாமா? என யோசித்தேன். என்னை போன்ற எத்தனையோ பெண்கள் எப்போதும் திருமணம் அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி யோசிக்காமல் இருக்கிறார்கள் என்று உணர்ந்து என் எதிர்காலத்திற்காக சில பாதுகாப்பு கருதி முக்கிய முடிவு எடுத்து பதிவிட்டுள்ளேன்.
இதற்காக இரு ஆண்டுகள் என்னை மனரீதியாக தயார்ப்படுத்தினேன் என்றும் பிற்காலத்தில் சிக்கல்களை தவிர்க்க எல்லா பெணகளும் இதை செய்ய வேண்டும் என்று நினைப்பதாகவும் கூறியுள்ளார். தயாக வேண்டும் என்று என் கனவு.
என் வயித்து பொழப்புக்கு நாங்க காட்டுகிறோம்.. உன் கடைசி பொண்ணு பத்தி!! பயில்வானை வெளுத்துவாங்கிய பிரபல நடிகை..
சில ஆண்டுகள் தாமதமாகிவிட்டதால் அதை தூக்கி எறியவிரும்பவில்லை. அதனால் 20 முதல் 30 வயது பெண்கள் தன் கருமுட்டையை வெளியில் எடுத்து உறைய வைத்து நீண்ட காலத்திற்குப்பின் பாதுக்காக்கும் ஊசைட் ஃபிரீசிங் முறையை தான் செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.