இப்போ அழகில் மின்னும் நடிகை ரச்சிதா.. சிவகார்த்திகேயனுடன் எப்படி இருக்கிறார் பாருங்க..
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியல்களில் ஒன்று தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியலில் மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் ரச்சித்தா மகாலட்சுமி நடித்துபட்டிதொட்டி எங்கும் பேமஸ் ஆனார். தற்போது ரச்சித்தா மகாலட்சுமி சின்னத்திரையில் இருந்து விலகி, வெள்ளித்திரையில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்துள்ள fire படத்தின் போஸ்டர்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் கவனம் செலுத்தி வந்தாலும் அதை விட சோசியல் மீடியாவில் கவனம் செலுத்தி வருகிறார். அழகில் மின்னும் நடிகை ரச்சிதா, சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் ரச்சிதா கருப்பான தோன்றத்தில் சென்றுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இப்போது இருந்த ரச்சிதாவா இது? இப்படி இருக்காங்களே என்று ரசிகர்கள் ரச்சிதாவை பார்த்து ஷாக்காகி வருகிறார்கள். ஆனால், ஒரு சீரியல் பிரமோஷனுக்காக தான் ரச்சிதா அந்த லுக்கில் வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
யார் என்று தெரிகிறதா? pic.twitter.com/6XlurQoiI4
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) July 8, 2024