இரண்டாவது திருமணம் குறித்து பேசிய நடிகை சுகன்யா... என்ன இப்படி சொல்லிட்டாங்க
Sukanya
Tamil Cinema
By Yathrika
சுகன்யா
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகள் பலர் உள்ளார்கள், அதில் பலர் இப்போதும் நடிக்கிறார்கள், சிலர் திறமைகள் இருந்தும் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டனர்.
அப்படி நல்ல நடிகை என்ற பெயர் எடுத்தும், ஏன் நடிப்புக்கு தேசிய விருது பெற்றும் சரியான வாய்ப்புகள் தனக்கு வரவில்லை என வருத்தம் அடைந்துள்ளார் நடிகை சுகன்யா.
இதனால் அப்படியே சின்னத்திரை பக்கம் வந்தவர் தொகுப்பாளினியாகவும் கலக்கி வந்தார்.
இந்த நிலையில் அண்மையில் இவரிடம் மறுமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், திருமணம் ஒருமுறை தான். இது முக்கியமான விஷயம் கிடையாது, கல்யாணத்தை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளது என பேசியுள்ளார்.
You May Like This Video