நடிகை ஊர்வசியின் மகள் தேஜலட்சுமியா இது!! சினிமாவில் நடிக்க வைக்க கூடாதுன்னு சொல்ல இதான் காரணம்
80, 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி. தமிழ், மலையாளம் மொழிகளில் அடுத்தடுத்து நடித்து வந்தார் ஊர்வசி. தமிழில் முந்தானை முடிச்சு படத்தில் ஆரம்பித்து தற்போது அந்தகன படம் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வந்தார். 2000 ஆம் ஆண்டு நடிகர் மனோஜ் ஜெயனை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
அதன்பின் மனோஜுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்ற ஊர்வசி 2013ல் ஷிவபிரசாத் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஊர்வசியின் மகள் தேஜலக்ஷ்மியை முன்னாள் கணவருடன் தான் வாழ்ந்து வந்தார்.
தற்போது ஊர்வசி மகளுக்கு 23 வயதாகிய நிலையில் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் தன் மகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார் ஊர்வசி. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தன் மகளுடன் இணைந்து ஏன் இத்தனை வருடம் சினிமாவில் நடிக்க வைக்கவில்லை என்ற காரணத்தை கூறியிருக்கிறார். நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவில் நடிக்க வரும் போது மக்கள் எல்லாத்தையும் ஒப்புட்டு பார்ப்பார்கள்.
புதிதாக வருபவர்களுக்கும் ஆர்ட்டிஸ்ட் வாரிசுகளுக்கு வரும் பிரச்சனை இதான். இதனால் தான் படித்துவிட்டு வேலைக்கு போ, அதன்பின் தான் அவளுடன் நட்பு வட்டாரத்தில் நடிக்க சொல்லி கூறுவதால் என்னிடம் வந்து சொன்னால். அதனால், அதை என்னுடைய என்று தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.
கதை விசயத்தில் அவர்களே பார்க்கிறார்கள், ஒருசில விசயத்தில் நான் சொல்லித்தருவேன். நகைச்சுவையில் அடுத்தடுத்து வரும் குழந்தைகள் மனதில் நாம் வந்து நிற்போம். அது, மகளுக்கு நகைச்சுவை கேரக்டர் பண்ண முடியும் என்ற நம்பிக்கை தான் இந்த பக்கம் கொண்டு வரக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அவளுடன் விதி அப்படியென்றால் மாற்றமுடியாது என்று என்று ஊர்வசி தெரிவித்துள்ளார்.