500 கோடி வரதட்சணை.. 2-ஆம் திருமணத்திற்கு ஆதிக் ரவிச்சந்திரன் போட்ட கண்டிஷன்..
பிரபல நடிகர் பிரபுவின் மகளான ஐஸ்வர்யா தனது அத்தையான தேன்குழலியின் மகன் குணாலை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் சொத்து பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு, ஐஸ்வர்யா - ஆதிக் திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ”பிரபு ஐஸ்வர்யாவின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக மாநாடு போல நடத்த தான் ஆசைப்பட்டார்கள். ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் தரப்பில் இருந்து திருமணத்தை சிம்பிளாக வைத்துக்கொள்ளலாம் என கூறியிருக்கின்றனர்”.
”அதனால் தான் திருமணம் சிம்பிளாக நடந்தது. இருந்தாலும் இது பேசப்படக்கூடிய திருமணமாக மாறிவிட்டது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 500 கோடி வரதட்சணையாக கொடுத்து இருக்கலாம்” என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.
You May Like This Video