எனக்கே இப்படி நடந்தா புதுசா வர்றவங்களுக்கு எப்படி!! வேதனையில் சீரியல் நடிகை..

Serials Gossip Today Tamil TV Serials Tamil Actress Actress
By Edward Sep 07, 2024 02:30 PM GMT
Edward

Edward

Report

சின்னத்திரை சீரியல் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ராணி, அலைகள் சீரியல் மூலம் பிரபலமாகி தற்போது தாயம்மா குடும்பத்தார் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

எனக்கே இப்படி நடந்தா புதுசா வர்றவங்களுக்கு எப்படி!! வேதனையில் சீரியல் நடிகை.. | Alaigal Serial Fame Actress Ranis Share Respect

சமீபத்தில் ராணி அளித்த பேட்டியொன்றில், இதுவரை எந்த சீரியலில் இருந்து நான் விலகியது கிடையாது. அதேபோல் நான் நடிச்ச தொடர்களில் எல்லாமே கிட்டத்தட்ட 4, 5 வருஷம் வரைக்கும் போயிருக்கு. சமீபத்தில் ஒரு சீரியலில் இருந்து விலகினேன்.

அதற்கு காரணம் ஷூட் இத்தனை நாளைக்கு முடியணும்னு இருக்கும். லேட் நைட் ஒர்க் பண்ண சொன்னாங்க, அது கூட ஓகே. ஆனால், அவங்க அதை சொன்ன விதம் ரொம்ப இன்சல்ட் ஆக இருந்தது.

எனக்கே இப்படி நடந்தா புதுசா வர்றவங்களுக்கு எப்படி!! வேதனையில் சீரியல் நடிகை.. | Alaigal Serial Fame Actress Ranis Share Respect

மரியாதை கொடுங்க

நான் ரெகுலரா ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் இத்தனை வருஷமா ஃபீல்டுல இருக்கேன். ஹவுஸ் ஒய்ஃப்-ஆ பெண்கள் எவ்வளவு பிரஷரோட ஒர்க் பண்ண வருகிறோம். ஆண்கள் கொஞ்சமாச்சும் அதை புரிஞ்சுகிட்டு மரியாதை கொடுங்கள். அவங்க ரெஸ்பெக்ட் கொடுக்கமாட்டேன்றாங்க.

ஈகோ பார்த்து எப்படியாவது கீழே போட்டு மிதிக்கணுன்னு நினைக்கிறார்கள். அப்படி மரியாதை கொடுக்கவில்லை என்று தான் அந்த சீரியலில் இருந்து விலகிவிட்டேன், எனக்கே இப்படி நடந்தால் புதுசா வருகிறர்வளுக்கு என்ன நடக்கும் என்று புலம்பி இருக்கிறார் நடிகை ராணி.