சென்னையை பார்க்கவே பயமா இருக்கு!! அனிதா சம்பத் ஷாக்கிங் வீடியோ..
Bigg Boss
Anitha Sampath
Tamil Actress
Actress
By Edward
அனிதா சம்பத் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, பிறகு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அதில் அவர் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களால் அறியப்பட்டார்.
இந்நிலையில் அனிதா சம்பத் எப்போதும் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் சமூகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு தைரியமாக பேசி குரல் கொடுப்பார்.
அப்படி சமீபத்தில் நடந்த பிரபல கட்சியின் தமிழக தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை குறித்து மிகவும் மனம் நொந்து பேசியுள்ளார். இதில் இவர், நேற்று இந்த கொலைக்கு பிறகு சென்னையை பார்க்கவே பயமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஒரு திட்டமிடல் இல்லாமலா செய்திருப்பார்கள், அப்படி செய்திருந்தால் சரன் அடைந்தவர்கள் உண்மையாகவே கொலை செய்தவர்களா என்று பல கேள்விகள் ஓடுகிறது, என அனிதா பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ...