நடுரோட்டில் அவருடன் படுக்க வற்புறுத்திய இயக்குனர்!! அதிர்ச்சி கொடுத்த நடிகை அஞ்சலி..
கற்றது தமிழ் படம் மூலம் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. தன் வாழ்க்கையில் பல கொடுமைகளை சந்தித்ததாக பல பேட்டிகளில் அஞ்சலி ஓப்பனாக கூறியிருந்தார்.
முதல் வாய்ப்பு வரும் போது அஞ்சலியின் சித்தி நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு ஆபாச காட்சிகளில் நடிக்க வைக்காதீர்கள் என்று கேட்டிருந்தாராம்.
அப்படி அங்காடி தெரு படத்தில் நடித்து அவரது வாழ்க்கையை மாற்றியது. ஆனால், அப்படத்தில் சாலையில் படுத்திருக்கும் நபருடன் சேர்ந்து படுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.
இங்கே எப்படி படுப்பது கண்டிப்பாக என்றால் முடியாது என்றும் வேறுவழியில் எடுத்துக்கொள்ளலாம் என்று கெஞ்சி இருக்கிறார்.
கதைக்கு திருப்புமுனையாக இந்த காட்சி இருக்கும் என்றும் செட் அமைத்து செய்தால் தத்ரூபமாக இருக்காது என்றும் கூறியுள்ளனர்.
இதனை இந்த
இடத்தில் செய்தாக வேண்டும் என்று
கூறி வற்புறுத்தியதால் அதை நடித்து
கொடுத்தேன் என்று அஞ்சலி
கூறியிருக்கிறார்.