படுக்கையை பகிர்ந்து இருக்கீங்களா, ஒரு நாளில் இத்தனை லட்சம்!! சீரியல் நடிகை ரேஷ்மா ஓப்பன் டாக்..

Serials Baakiyalakshmi Reshma Pasupuleti Tamil Actress Actress
By Edward Apr 15, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா. பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது.

படுக்கையை பகிர்ந்து இருக்கீங்களா, ஒரு நாளில் இத்தனை லட்சம்!! சீரியல் நடிகை ரேஷ்மா ஓப்பன் டாக்.. | Baakiyalakshmi Actress Reshma Open Adjustment

பேய் மாமா, வணக்கம் டா மாப்பிள்ளை, ஹைவே, சத்யசோதனை போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து, பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி, சீதா ராமன் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, 39 வயதாகியும் குறையாக கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், தன்னுடன் நடித்த நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்றும் இப்போது இல்லை என்றும் கூறியிருக்கிறார். என்னை ஆண்ட்டி என்று கூப்பிடுபவர்களை கண்டுக்கொள்ளமாட்டேன் என்று கூறி பக்கத்தில் இருந்த விஜே ஆண்ட்டி என்று கூப்பிட்டது கன்னத்தில் பளார்விட்டுள்ளார். எனக்கு உடலில் பிடித்தது என் கண்ணு தான். என்னுடைய கனவு Date என்றால் திருமணம் தான்.

படுக்கையை பகிர்ந்து இருக்கீங்களா, ஒரு நாளில் இத்தனை லட்சம்!! சீரியல் நடிகை ரேஷ்மா ஓப்பன் டாக்.. | Baakiyalakshmi Actress Reshma Open Adjustment

12 வருடத்திற்கு முன் அமெரிக்காவில் கடற்கரைக்கு பிகினி ஆடையணிந்து சென்றிருக்கிறேன். அதற்காக ஷூட் எல்லாம் பண்ணவில்லை. ஒரு நாளைக்கு லட்சத்தில் தான் சம்பளம் வாங்குகிறேன் என்றும் என் உதவியாளர் 75 ஆயிரம் மாத சம்பளமாக வாங்குகிறான் என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார் ரேஷ்மா.

மேலும், ரசிகர்கள் கமெண்ட் செக்‌ஷனில் போட்ட மெசேஜ் பற்றி பேசியிருக்கிறார் ரேஷ்மா. அதில் ஒரு ரசிகர், நீங்கள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து இருக்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு ரேஷ்மா, இல்லை, அப்பவே அதை செய்திருந்தால் நான் எங்கயோ போயிருப்பேன், நான் ஏன் இங்கே பலூன் உடைத்திருக்கிறேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.