ஷகீலா போல பெருசா இருக்கும்ன்னு.. ஷீத்தல் பிரிவு குறித்து பப்லு பிரித்விராஜ் ஓபன் டாக்
பிரபல நடிகர் பப்லு பிரித்விராஜ் தனது 54 வயதில் 24 வயது பெண்ணுடன் லிவிங் டு ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக அறிவித்தார். இந்த விஷயம் சோசியல் மீடியாவில் ஒரு சர்ச்சை ஏற்படுத்தும் அளவிற்கு பூகம்பமாக வெடித்தது.
மேலும் அவர், 'எனக்கு 54 வயது ஆனாலும் பொம்பள சோக்கு தேவைப்படுது' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மோசமாக பேசினார். தற்போது பப்லு பிரித்விராஜ் - ஷீத்தல் ஜோடி பிரிந்துவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில் நடிகை ஷகீலா உடன் பப்லு பிரித்விராஜ் கலந்துரையாடினர். அப்போது பேசிய அவர், என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை பொதுவெளியில் பேசியது மிகப்பெரிய தவறு.
ஷகீலா உங்களுக்கு பெரிய மனசு இருக்கிறது. ஆனால் அனைவருக்கும் அப்படி இருக்கிறதா என்றால் இல்லை. அதனால் என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை இனி பொது வெளியில் பேச போவதில்லை. யார் என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளட்டும் என்று பப்லு பிரித்விராஜ் பேசியுள்ளார்.