பகலில் ஒரு பெண்.. இரவில் ஒரு பெண்!! தீனா ஒரு பொம்பள பொருக்கி .. பயில்வான்..
தமிழ் சினிமாத் துறையில் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த தீனா மோசடி செய்துள்ளார் என்று கங்கை அமரன் புகார் கொடுத்த விசயம் தற்பொழுது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தீனா பற்றிய ஒரு உண்மையை பகிர்துள்ளார்.
அதில், சிலர் நாற்காலியின் மீது வெறி இருக்கும். அது எப்பவும் போகாது அந்த வெறி தான் தீனாவுக்கு இருக்கிறது. இசைக் கலைஞர்கள் சங்கத்தின் கட்டிடம் கட்ட இளையராஜா பணம் கொடுப்பதாக இருந்தது. ஆனால் தீனாவின் நடவடிக்கை சரியில்லை என்று கொடுக்கவில்லை.
தீனா கண்டிப்பாக புழல் சிறைக்கு செல்லுவார் என்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை சாக்கடையை விட மோசம். வீணை வாசித்த பெண்ணை மயக்கி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் இருக்கிறார்கள். அவர்களை சரியாக பார்க்கவில்லை என்று அவரை விட்டு போய்விட்டார்கள்.
அதன்பின் தன்னிடம் வாய்ப்பு கேட்டு வந்த இரு பெண்களை மடக்கிப் போட்டுவிட்டார். பகலில் ஒரு பெண், இரவில் ஒரு பெண் என்று வாழ்ந்து வருகிறார். வேறு வழியில்லாமல் அவருடன் அந்த இரு பெண்களும் வாழ்ந்து வருகிறார்கள். தீனா ஒரு பொம்பளை பொறுக்கி என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.