அந்த நேரத்தில் நடிகைகள் வேறு வழி இல்லாமல் படுக்கைக்கு OK சொல்லிடுவாங்க!! உண்மையை கூறிய பிரபல நடிகர்..
தென்னிந்திய சினிமாவிலும் சரி பாலுவுட் திரையிலும் சரி எங்கு சென்றாலும் அட்ஜெஸ்ட்மெண்ட் கலாச்சாரம் அதிகருத்து கொண்டே இருக்கும் செய்திகள் பல இடங்களில் பார்க்க முடிகிறது. அப்படி இன்று திரைத்துறையில் இருக்கும் பிரபல நடிகைகள் ஒரு காலக்கட்டத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து தான் இந்த இடத்தினை பிடித்திருக்கிறார்கள் செய்திகள் வருவது வாடிக்கை. அதன் உண்மை அவர்களோடு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்த நபர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் ஏற்படும் போட்டியாளர் தானே முன்வந்து அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நடிகைகளும் இருக்கிறார்கள். அதேவகையில் சில நடிகைகள் இதைத்தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு வரும் போது படுக்கைக்கு ஓகேவும் சொல்லிவிடுகிறார்கள். வெளிநாட்டு ஷூட்டிங்கிற்காக பல நாட்கள் படக்குழு கூட்டிச்செல்லும் போது அவர்களின் மன நிலையை ஒருவித பயத்திலேயே வைத்திருப்பார்கள்.
அதாவது 20 நாட்கள் முதல் ஒரு மாதம் வெளிநாட்டில் ஷூட்டிங் இருக்கும் என்றால் நடிகைகளை தனிப்படுத்தி, அந்த ஊரில் படக்குழுவைவிட்டால் வேறு வழியில்லை என்ற பய உணர்வை ஏற்படுத்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதை பயன்படுத்தி தான் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து பேசினால் வழியில்லாமல் ஓகே சொல்லிவிடுவார்கள்.
எப்படியாவது பாதுகாப்பாக வீடு திரும்பினால் போது என்று பட வாய்ப்புக்காக படுக்கைக்கு சம்மதம் சொல்லிவிடுவார்கள். நம்ம ஊரில் வெளிப்படையாக கேட்டால் அரசல் புரசலாக கேட்பார்கள். ஆனால், வெளிநாட்டில் கேட்கும் போது வெளிப்படையாக விசயத்திற்கே வந்து உடைத்துவிடுவார்கள். பின் இதுவே அவர்களுக்கு பழகிவிடும் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.
You May Like This Video