சீரியல் நடிகரை காதலித்த மாஸ் ஹீரோவின் மனைவி..மேடையில் பரபரப்பு கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்..
Serials
Actors
Tamil TV Serials
Tamil Actors
By Dhiviyarajan
நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர் நடிகைகளை பற்றி அந்தரங்க விஷயங்களை கூறி சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் மேடை விழாவிழா ஒன்றில் பேசிய பயில்வான் ரங்கநாதன், சின்னத்திரை நடிகர் ஜெய் ஆகாஷ் குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர், "ஜெய் ஆகாஷ் பற்றிய கிசுகிசு ஒன்று சொல்லப்போகிறேன். அது முற்றிலும் உண்மையான தகவல். ஜெய் ஆகாஷ் லண்டனில் இருந்து வரும் போது ஒரு பெண்ணுடன் வந்தார். அந்த பெண்ணும் இவரும் காதலித்தனர். ஆனால் கடைசியில் அந்த பெண் இவரை கழட்டிவிட்டு மாஸ் ஹீரோ ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
இதை சொன்னவுடன் நடிகர் ஜெய் ஆகாஷ் உடனடியாக பயில்வான் அருகில் வந்து இது பொய்யான தகவல் என்று கூறினார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.