காசுக்காக சிம்புவுடன் அப்படி இப்படி.. இதுக்கு தான் ஆண்டவன் குழந்தையை கொடுக்கல!! நயன்தாராவை குறித்து பயில்வான்..

Silambarasan Nayanthara Vignesh Shivan Actors Tamil Actors
By Dhiviyarajan Dec 10, 2023 05:30 AM GMT
Report

கடந்த 2015 -ம் ஆண்டுக்கு பிறகு, மிக்ஜாம் புயல் சென்னையை ஒரு காட்டு காட்டிவிட்டது என்று தான் சொல்ல வேண்டாம்.

புயல் கரையைக் கடந்த பின்னரும் அது ஏற்படுத்திய சேதத்தில் இருந்து மக்களால் மீள முடியவில்லை. சமீபத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நயன்தாராக கொடுத்த நிவாரண பொருளை விளம்பரத்திற்காக பயன்படுத்தியதால் நெட்டிசன்கள் அவரை மோசமாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

காசுக்காக சிம்புவுடன் அப்படி இப்படி.. இதுக்கு தான் ஆண்டவன் குழந்தையை கொடுக்கல!! நயன்தாராவை குறித்து பயில்வான்.. | Bayilvan Ranganathan About Nayanthara

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன், நயன்தாரா சிம்புவை காதலித்து காசை பிடுங்கிவிட்டார் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் பிரபு தேவாவை காதலித்தார்.

புயல் சமயத்தில் இப்படியொரு ஒரு விளம்பரம் தேவையா? அந்த அளவிற்கு நயன்தாராவுக்கு பணவெறி. உனக்கு ஆண்டவன் குழந்தையை கொடுக்கல, அந்த இரண்டு குழந்தைகளை தத்து எடுத்து தான் வளர்த்து வருகிறீர்கள். இதெல்லாம் தேவையா. இந்த விளம்பர வீடியோவை பார்த்த ரசிகர்கள் எல்லாரும் நயன்தாராவை மோசமாக திட்டி காரி மூச்சில் துப்பி வருவதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்