மகாபலிபுரத்தில் இந்த தொழில் செய்தாரா! ஓவியா பற்றி இப்படி அசிங்கமாக பேசினாரா பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் ரகசிய செய்திகளை தற்போது இணையதள பேட்டிகளில் படுமோசமான வார்த்தைகளை கொண்டு விமர்சித்து வருவதாக நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் மீது புகார் எழுந்து வருகிறது.
அந்தவகையில், சமீபத்தில் ஓவியா எதனால் மார்க்கெட்டை இழந்தார் என்ற செய்தியை கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ஒரு டைப்பான ஹேர்ஸ்டைல் என ஆரம்பித்த பயில்வான், மகாபலிபுரத்தில் அவர் தங்காத ஓட்டல்களே கிடையாது என்றும் நடிகை ஓவியா நடிப்பு திறமை இருந்தும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தும் வேறமாதிரியான வருமானத்தை பெற்றதால் மார்க்கெட்டை இழக்க காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
இதை பலர் விமர்சித்து வந்த நிலையில், ஓவியாவை மிகவும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது டிவிட்டர் பக்கத்தில் இப்படியான முறையில் கூட பெண்களுக்கு தொல்லைகள் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள் என்று ஓவியா அவரது பதிவில் தெரிவித்துள்ளார். இதற்கு பாடகி சின்மயி, இப்படியான ஆட்களை நேசிக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
This is what non sexual women harassment!#WomensRights !
— Oviyaa (@OviyaaSweetz) September 14, 2021
டார்ச்சர் செய்ததால் சினிமாவை விட்டு ஓடிய நடிகைகள் | Bayilvan Ranganathan... https://t.co/nyoBlA1UAq via @YouTube