நடிகையுடன் படு நெருக்கம்..ஜிவி பிரகாஷ் அடிக்கடி வெளியில் தங்குவார்!! பயில்வான் ஓபன் டாக்..
ஜிவி பிரகாஷ் கடந்த 2013 -ம் ஆண்டு சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை இருக்கிறது.
இந்த சூழல் நேற்று ஜிவி பிரகாஷ் - சைந்தவி ஜோடி நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டோம் என்று சமூக வலைத்தளங்களில் அறிவித்து இருந்தனர். இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன், ஜிவி பிரகாஷ் சைந்தவி இடையே கொஞ்சம் வருடமாக பிரச்சனை இருந்தது. ஜிவி அடிக்கடி வெளியில் தங்குவார். இதனால் என்ன ஆகும் நினைவுகள் சிதறும்.
சினிமா நடிகர்கள் என்றால் ஜோடிகளுடன் நடிக்க வேண்டும். கெமிஸ்ட்ரி நல்ல ஒர்க் அவுட் ஆக வேண்டும். மக்கள் மனதை கவர வேண்டும் என்று நடிகை நடிகர்கள் நெருங்கி நடிப்பார்கள். இதெல்லாம் மனைவிமார்களுக்கு பிடிக்காது. இதனால் சந்தேகம்படுவார்கள். இது எல்லா நடிகர்களுக்கு ஏற்புடையது தான்.
இரண்டு மூன்று வருடங்களாக ஜிவி சைந்தவிக்கு இடையே பிரச்சனை இருந்தது. எனக்கு ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி பற்றியும் தெரியும். இருவருமே நல்ல மனிதர்கள். என்னுடைய குடும்பத்தில் ஒருவராக அவரை பார்க்கிறேன்.
You May Like This Video
பொறுப்பு துறப்பு: நடிகரும், பத்திரிகையாளரும் பயில்வான் ரங்கநாதன் பேசிய இந்த கருத்து அவருடைய சொந்த கருத்தே. இதற்கும் விடுப்பு பக்கத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.