மூன்று முறை தற்கொலை முயற்சி!! பாக்யராஜ் மகள் சரண்யாவுக்கு குழந்தை இருக்கா..
கே. பாக்யராஜ்
தமிழ் சினிமாவில் தி லிஜெண்ட் இயக்குனர் என்ற பெயரை பெற்று சிறந்த படங்களை இயக்கியும் நடித்தும் வந்தவர் இயக்குனர் கே. பாக்யராஜ்.
முருங்கைகாயை மையப்படுத்தி இப்படியெல்லாம் படம் எடுக்க முடியுமா என்று பிரம்பிக்க வைத்தவர் பாக்யராஜ். தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் பாக்யராஜ் தன் மகன் சாந்தனுவை நடிகராக அறிமுகமாக்கினார்.
தற்கொலை முயற்சி
அவருக்கு முன்பே மூத்த மகள் சரண்யா பாக்யராஜை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். சில படங்களில் நடித்திருந்த சரண்யா பின் வெளிநாடு சென்று படித்தபோது காதல் தோல்வியால் மூன்று முறை தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
தற்போது அதிலிருந்து வெளியே வந்து குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். திருமண வாழ்க்கை வேண்டாம் என்று ஒதுக்கி, தற்போது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடை அணிகலன்களை விளம்பரம் செய்யும் ஷாப்பிங் அண்ட் ரீடைல் தொழிலை செய்து வருகிறார்.
குழந்தை
இந்நிலையில் நானும் சாந்தனுவும் ஒருவருக்கொருவர் அன்பையும் பாசத்தையும் வைத்திருக்கிறோம். ஆனால் அதனை நாங்கள் எப்போதும் வெளியில் காட்டிக்கொண்டது இல்லை என்றும் ப்ளூ ஸ்டார் படம் எனக்கு பிடித்திருக்கிறது.
நான், குழந்தையையும் பார்த்துக்கொண்டு, நான் செய்யும் காஸ்ட்யூம் வேலையையும் பார்த்துக்கொண்டு இருப்பது ரொம்பவே கஷ்டம். என் அம்மா எப்படி சிரமப்பட்டிருப்பார் என்று இப்போதுதான் புரிகிறது.
எனக்கு என் குடும்பத்தினர்தான் எல்லா விஷயங்களிலுமே சப்போர்ட்டாக இருக்கிறார்கள். இதனால் புதிய தாயாக நான் இருந்தாலும் தூங்கும் நேரம் எனக்கான ஸ்பேஸ் ஆகியவை கிடைக்கிறது என்று சரண்யா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்