பார்ட்டியில் ஆடையில்லா நடனம்!! பெண்களிடம் சில்மிஷம் செய்த கிறிஸ் கெயில்
பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில், இவருடைய விளையாட்டை பார்த்தால் எதிர் அணி ரசிகர்களுக்கு கூட இவரை பிடித்துவிடும். களத்தில் அசுரன் போல இருக்கும் இவர் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். அது தொடர்பாக பார்க்கலாம் வாங்க..
2015அம் ஆண்டு உலககோப்பையின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அறைக்கு வந்த தெராபிஷ்ட் ஒருவர் முன்பு கிறிஸ் கெயில் டவலை அவிழ்த்து காட்டி பெரும் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின்னர் அந்த பெண் கிறிஸ் கெயில் மீது வழக்கு தொடுத்தார். கடைசியில் சமரசம் பேசி கெயில் அந்த வழக்கிலிருந்து வெளியேறினார்.
கடந்த 2016 -ம் ஆண்டு ஆஸ்திரேலிய லீக் தொடரில் அதிரடியாக ஆடிய கிறிஸ் கெயிலை ஒரு பெண் பேட்டி எடுத்தார். அப்போது அந்த பெண்ணை பார்த்து, தகாத முறையில் பேசி சர்ச்சையில் சிக்கினார். இந்த விஷயம் சர்ச்சையான நிலையில் கெயிலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் பார்ட்டி ஒன்றில் கெயில், ஒரு பெண்ணிடம் ஆ டையை கலையும் படி மது போதையில் கூறியுள்ளார். அங்கு நிலைமை மோசமாக சக வீரர்கள் கெயிலை அழைத்து சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி, ஆடையில்லா நடனத்துக்காகவே வீட்டில் தனி இடத்தை ஒதுக்கி இருக்கிறேன் என்று கிறிஸ் கெயில் கருத்துபதிவிட்டு அதன் பின் டெலிட் செய்துளார்.