விவாகரத்து நாடகம்! இரண்டாம் திருமணம்! ஒரே வீட்டில் தனியாக சந்தித்து வரும் தனுஷ் - ஐஸ்வர்யா
நட்சத்திர தம்பதிகளாக இருந்த தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்களது பிரிவை கடந்த 2022ஆம் ஆண்டு அறிவித்தனர். இது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
பிரிவை அறிவித்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த வாரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு முறையிட்டனர். 2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவாகரத்தே ஒரு நாடகம் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் விவாகரத்து வைத்து நாடகம் நடத்தி வருவதாகவும், இருவரும் சேர்ந்து சென்னையில் வாங்கி வீடு ஒன்றில் அடிக்கடி இருவரும் சந்தித்து வருகிறார்களாம். இருவரும் சேர்ந்து வருவதை அக்கம் பக்கத்தினர்களும் உறுதி செய்துள்ளார்களாம்.
இந்த விவாகரத்துக்கு முழுக்க முழுக்க தனுஷ் மட்டுமே காரணம் கிடையாதாம். ஐஸ்வர்யாவும் இதற்கு காரணம் ஆவார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் போறபோக்கை பார்த்தால் ஐஸ்வர்யாவிற்கு இரண்டாம் திருமணம் நடக்கும் என்பது வரை பேச்சு அடிபடுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
You May Like This Video