கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா பேசுவது! சீரியல் நடிகை பரீனாவை கண்டபடி திட்டும் ரசிகர்கள்.
தொலைக்காட்சி தொடரில் தற்போது டி ஆர்பியில் டாப் 1 இடத்தினை பிடித்து நல்ல வரவேற்பை பெற்றும் வருவது பாரதி கண்ணம்மா. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் வில்லியாக நடிகை பரினா அசாத் நடித்து வருகிறார். தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் கூட சீரியலில் நடித்து வருகிறார்.
இடையில் போட்டோஷுட் எடுத்து சமுகவலைத்தளங்களில் பதிவிட்டும் வருகிறார். இதற்கு பலர் எதிர்மறை விமர்சனங்கள் கருத்துக்களாக கூறினாலும் அதற்கு பதிலடி கொடுத்தும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பாரதி கண்ணம்மா சீரியலின் காட்சியில் வெண்பாவை அடிப்பது போன்று பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் இரண்டாவது குழந்தையின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆர்வத்துடன் இருக்கும் கண்ணம்மாவை, வெண்பா கடற்கரைக்கு கண்ணைக்கட்டி அழைத்துச் சென்று அலைக்கழித்தார்.
மேலும், இரண்டாவது குழந்தை இப்பொழுது பிச்சை எடுத்துக் கொண்ருடிக்கிறது என்றும் கண்ணம்மாவின் தாய்மை உணர்வுடன் விளையாடும் வெண்பாவை கண்ணம்மா ரசிகர்கள் இது சீரியல் தான என்று நினைக்காமல் தவறாக பேசி வருகின்றனர்.
மேலும் நிஜ வாழ்க்கையில் கர்ப்பமாக இருக்கும் வெண்பாவிற்கு இதுபோல வசனங்களை வைக்க்கும் இயக்குநரையும் தொலைக்காட்சி சேனலையும் திட்டித்திர்த்து வருகிறார்.
இப்படி நடிக்க வேண்டாம் என்றும் பரீனாவின் இணையத்தளத்தில் கூறியும் வருகிறார்கள் ரசிகர்கள்.