பட வாய்ப்பை இழந்த 3 பிரபல நடிகைகள்! அது அந்தமாதிரி காட்டினா எப்படிமா!
பெரும்பாலான நடிகைகள் ஆரம்பத்தில் குடும்ப காதாபாத்திரத்தில் அறிமுகமாகி பின் அடுத்தடுத்த படங்க்ளில் க்ளாம்ரை காட்ட துவங்கி விடுகிறார்கள். அப்படி இயக்குநர்களும் நடிகைகளை படங்களில் அந்த மாதிரியான காட்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தி கொள்கிறார்கள். கவர்ச்சியில் இறங்கி சினிமாவில் காணாமல் போன நடிகைகள் பற்றி பார்ப்போம்.
கே ஆர் விஜயா மாதிரி பெயரெடுத்த சினேகா ஏராளமான படங்களில் நடிகையாக நடித்தார். அதன் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார். பின்பு சினேகா கவர்ச்சியில் இறங்கினார். புதுப்பேட்டை, கோவா மற்றும் பாண்டி ஆகிய படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார். அதனால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
அஞ்சலி சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருப்பார். இப்பாடல் பிரபலமடைந்து வரும் இவருக்கு அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. பின்பு சகலகலா வல்லவன் படத்திலும் கவர்ச்சியாக நடித்திருந்தார். அதன்பிறகு அஞ்சலிக்கு எதிர்பார்த்த அளவிற்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை தற்போது
ஒரு சில படங்கள் நடித்து வருகிறார்.
அமலா பால் நடிகையாக பல படங்கள் நடித்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் திருட்டுப்பயலே மற்றும் ஆடை ஆகிய படங்களில் கவர்ச்சியாக நடித்திருந்தார். அதன் பிறகு இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை.