ரகசியமா அந்த நடிகையுடன் குடும்பம் நடத்திய கவுண்டமணி!! செந்திலுடன் மோதல் பின்னணி..
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களின் காம்போவில் வந்த காமெடி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
ஒரு முறை செந்தில் கவுண்டமணியிடம், நான் உங்களுடன் இருப்பதால் தான் உங்களால் காமெடியில் ஜெயிக்க முடிகிறது. நான் மட்டும் இல்லை என்றால் அவ்ளோதான் என்று கூறியுள்ளார். ஆனால் இதற்கு கவுண்டமணி சிரித்து கொண்டு ஒன்னும் சொல்லாமல் சென்றுவிட்டார்.
அதன் பின்னர் கவுண்டமணி தனியாக தனியாகவே நிறைய திரைப்படங்களில் நடித்து கலக்கினார். செந்திலுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவரது மார்க்கெட் குறைய தொடங்கியது.
நிலைமையை உணர்ந்து கொண்ட செந்தில் கவுண்டமணியிடம் சென்று அண்ணா எண்னை மன்னித்துவிடுங்கள். நான் அப்படி பேசியது தவறு தான் என்று மன்னிப்பு கேட்டுள்ளார். அப்போது கவுண்டமணி செந்தில் இடம் எந்த கோபமும் காட்டாமல் தொடர்ந்து தனது படங்களில் நடிக்க வைத்தார்.
கவுண்டமணி சர்மிலியுடன் ரகசியமா குடும்பம் நடத்தியதாக கிசுகிசுக்கப்பட்டது. மேலும் பல நடிகைகளுடன்
கவுண்டமணி தொடர்பில் இருந்தார் என்ற தகவலும் அப்போதைய பத்திரிகைகளில் வெளிவந்தது.