ஸ்ரேயாஷ் ஐயரின் 2 குழந்தைகளுக்கு நான் தான் அம்மா!! அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ் நடிகை..
ஸ்ரேயாஸ் ஐயர்
இந்திய கிரிக்கெட் விரர் ஸ்ரேயாஸ் ஐயரின் இரு குழந்தைகலுக்கு தான் தாயாகிவிட்டதாக நம்புவதாகவும் மனதில் அவரை திருமணம் செய்துவிட்டதாகவும் பிரபல இந்தி பிக்பாஸ் பிரபலம் கூறியது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் இந்தி பிரபலமான எடின் ரோஸ் தான் இந்த விஷயத்தை கூறி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
எடின் ரோஸ்
சமீபத்தில் எடின் ரோஸ் அளித்த பேட்டியில், நான் ஸ்ரேயாஸ் ஐயரின் குழந்தைகளுக்கு தயாகிவிட்டதாக நம்புகிறேன். என் மனதில் அவரை ஏற்கனவே நான் திருமணம் செய்துவிட்டேன். நீங்கள் எப்போது நேர்மறையான எண்ணத்தை வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் மாயையாக அதை நம்பவேண்டும், எங்கோ நம் முயற்சி பிரஞ்சத்திற்கு கேட்கும். எனக்கு 4 விசயங்கள் தேவை, ஒன்று உயரமாக இருக்க வேண்டும், கருப்பாக இருக்க வேண்டும், தாடி வைத்திருக்க வேண்டும், வாட்டச்சாட்டமாக இருக்க வேண்டும் என ஸ்ரேயாஸ் ஐயர் பற்றி விவரித்துள்ளார் எடின்.
ஸ்ரேயாஸ் ஐயர் நாட்டுக்காக விளையாடுகிறார், அதைவிட அவரை விரும்புவதற்கு வேறென்ன வேண்டும். அவர் தென்னிந்தியர், என் தந்தையைபோல் அவரின் தந்தையும் ஒரு தமிழர் என்று எடின் ரோஸ் கூறியிருக்கிறார்.