13 வருட காதல் கெளதமி மகளுக்கு அந்த டார்ச்சர் தான் கொடுத்தாரா கமல்!! வெளுத்து வாங்கிய பிரபலம்
உலக நாயகன் கமல் ஹாசன் சினிமாவில் எப்படி தன் நடிப்பால் மிகப்பெரிய நல்ல பெயரை எடுத்தாரோ, அதே சமயம் சில மோசமான செயல்களில் ஈடுபட்டு சர்ச்சையிலும் சிக்கி வந்தார். அவர் பற்றி வெளிவராத கிசுகிசுக்களே இருக்க முடியாது. அப்படி கமல் ஹாசன், நடிகைகளுடன் இருந்த பல விசயங்களை சினிமா விமர்சகர்கள் பத்திரிக்கையாளர்க் கூறி வருகிறார்கள். சமீபத்தில், பத்திரிக்கையாளர் சேகுவார் கமல் ஹாசன் பற்றிய கசப்பான விசயங்களை பகிர்ந்திருக்கிறார்.
கெளதமி சமீபகாலமாக தன் மகளின் பாதுகாப்பு காரணமாகத்தான் கமலிடம் இருந்து பிரிந்து சென்றேன் என்று அழுத்தம் திருத்தமாக தொடர்ந்து கூறுவது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ஒழுக்கத்திற்கு குறைந்தபட்ச கேரண்ட்டி கொடுக்க வேண்டும். கெளதமி, தன் மகளை பாதுகாப்பு கருதி கமலிடம் இருந்து கூட்டிச் செல்கிறேன் என்று கூறியிருக்கிறார். வாணியை பிரிந்து சரிகாவை கல்யாணம் செய்தார். அதன்பின் கெளதமியுடன் திருமணம் செய்யாமல் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையை வாழுகிறார்.
அப்போது திருமணமாகாமல் ஒருவருடன் இணைந்து வாழும் போது பெண் குழந்தை வைத்திருக்கிறோமே என்ற பொறுப்பு இருந்து அறிவு கெளதமிக்கு இருந்திருக்க வேண்டும். அதை தேர்வு செய்திருக்க கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து. உங்களுடம் வாழுகின்றவர் தன் மகளை எப்படி ஒரு தந்தை என்ற ரோலை எடுப்பார். உடலுறவில் கமல், ஒழுக்கமில்லாதவர் தான்.
அப்படி இருக்கும் போது இந்த குற்றச்சாட்டு சொல்லும் போது, என்னால் ஒரு பிரச்சனையும் இல்லை என்று கமல் ஹாசனும் எதுவும் கூறவில்லை. அமைதியாக தான் இருக்கிறார். இந்த அம்மாவும் திரும்ப திரும்ப அந்த குற்றச்சாட்டை கூறுகிறார். அவர் இப்படி கூறுவது, இமான் சிவகார்த்திகேயன் மீது மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார் என்று சொன்ன குற்றச்சாட்டும் ஒன்று தான். இமான் சொன்னதும் கெளதமி சொன்னதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அப்போது கமலால் கெளதமி மகளுக்கு என்ன நடந்தது, என்று கெளதமியே பகீரங்கமாக கூற வேண்டும்.
அப்படி என்றால், கெளதமி மகளுக்கு உடல் ரீதியாக கமல் டார்ச்சர் கொடுத்திருக்கிறார் என்று தான் ஆகிவிடும். பாதுகாப்பு கருதி காண்டம் பயன்படுத்துங்கள், எய்க்ஸ் வராது என்று கமல் ஹாசன் கூறினார். இவரால் கெளதமி மகளுக்கு பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம், கமலும் அமைதியாக இருக்கிறார். மற்ற விசயத்தில் வாய்க்கிழிய பேசுகிறவர், இதற்கு ஏன் எதுவும் சொல்லவில்லை.