வரலட்சுமியின் கணவர் நிக்கோலாய் ஆபத்தானவரா..பல பெண்களுடன் பழக்கம்!! சர்ச்சையை கிளப்பும் பிரபலம்..
பிரபல நடிகர் சரத் குமாரின் மகளான வரலட்சுமி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இவருக்கும் மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நேற்று அவர்களது திருமணம் தாய்லாந்தில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் குறித்து பேசிய பத்திரிக்கையாளர் காந்தராஜ், "நிக்கோலாய் ஆபத்தானவராகக்கூட இருக்கலாம். அவர் முதல் மனைவி டார்ச்சர் செய்திருக்கலாம். அதுமட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பில் இருக்கலாம். இவர்களுடைய திருமணத்தில் வரலட்சுமியின் அம்மா கலந்துகொள்ளவில்லை.
நிக்கோலாய் வரலட்சுமி தனது 39ஆவது வயதில் திருமணம் செய்து இருக்கிறார். லேட் மேரேஜ் என்பதால் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும். இந்த திருமணம் வெறும் சமூக பாதுகாப்புக்காகத்தான் நடந்து இருக்கிறது. இதில் எந்தக் காதலும் இல்லை. காரணம், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று காந்தராஜ் கூறியுள்ளார். இவரின் பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.