தோல்வியின் விரக்தியில் தோனி எடுத்த முடிவு, கிரிக்கெட் ஜாம்பவான்கள் உச்சக்கட்ச கோபம்

MS Dhoni Cricket
By Dhiviyarajan May 20, 2024 04:30 PM GMT
Report

IPL போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. செமி பைனலில் RCB, RR, SRH, KKR ஆகிய அணிகள் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் கடைசியாக நடந்த RCB, CSK அணிகளுக்கான போட்டியில் அனல் பறக்கும் வகையில் கடைசி ஓவர் வரை போட்டி சென்றது.

அப்போது கடைசி ஓவரில் தோனி அவுட் ஆக, ஒட்டு மொத்த அரங்கமும் இனி தோல்வி தான் என்ற நிலை உருவாக, ஜடேஜாவும் இந்த முறை சொதப்ப, CSK அணி தோற்று வெளியேறியது.

மேட்ச் முடிந்து ஒவ்வொரு அணி வீரர்களும் கைக்கொடுக்க வருவார்கள். ஆனால், இந்த முறை தோனி லைனில் வந்து நின்று கைக்கொடுக்காமல் வெளியேறினார்.

இது ரசிகர்கள் தாண்டி, மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இது தவறான செயல் என்று சொல்லும் அளவிற்கு தோனியின் நடத்தை இருந்துள்ளது.

தோல்வியின் விரக்தியில் தோனி எடுத்த முடிவு, கிரிக்கெட் ஜாம்பவான்கள் உச்சக்கட்ச கோபம் | Michael Vaughan Criticize Rcb Player

You May Like This Video