இதுவல்லவோ திறமை!! பாட்டை தலைக்கீழாக பாடி கோபிநாத்தை அளறவிட்ட பெண்மணி..
விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வரும் நிகழ்ச்சி என்றால் அது நீயா நானா நிகழ்ச்சி தான். தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், ஆரம்பம் முதல் இன்று வரை கோபிநாத், தொகுத்து வழங்கி சாதனை படைத்து வருகிறார்.
வாரம் வாரம் சமுகம் தொடர்பான தலைப்புகளை கொண்டு நடத்தி வரும் நீயா நியா நிகழ்ச்சியில் சில சுவாரஸ்யமான சம்பவங்களும் காமெடி கலந்த நிகழ்வுகளும் நடக்கும். சிலரின் செயல்பாடுகள் கோபிநாத்தை கோபப்படுத்தியும் சிலர் வியக்க வைக்கவும் செய்வார்கள்.
அப்படி ஒரு பெண்ணை பார்த்து கோபிநாத் வியந்துபோன ஒரு எபிசோட்டில் காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வார்த்தையை சொன்னால் அதை தலைக்கீழாக சொல்லும் திறமையுள்ள ஒரு பெண் ஒரு பாட்டை கூட தலைகீழாக பாடி அசத்தி இருக்கிறார்.
கோபிநாத்-த்நாபிகோ
— ℳsd இதயவன் (@itz_idhayavan) July 5, 2024
என்ன மாதிரி திறமைஇது ??? pic.twitter.com/34BAu7Nlxp