நடிகை யாஷிகா இப்படியானவரா? ஒரு பெண்ணால ஆம்பள மேல வரக்கூடாதா? பிக்பாஸ் நிரூப்..
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தற்போது டிஆர்பியை ஏற்றி வருவது பிக்பாஸ் சீசன் 5. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வருகிறார்கள்.
சில காரணங்களால் திருநங்கை நமீதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். தொடர்ந்து போட்டியாளர்கல் எமோஷனல் பேச்சினை ஆரம்பித்து ஸ்தம்பிக்க வைத்து வருகிறார்கள். அந்தவகையில் நிரூப் தனக்கு நடந்தை பற்றி கூறியுள்ளது பெருமைப்படவைத்துள்ளது.
அதாவது நடிகை யாஷிகா ஆனந்த்தை சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து வந்ததாகவும் அவருடன் நெருக்கமாக பழகிய வீடியோ புகைப்படங்கள் வெளியானது அனைவரும் அறிந்தது. அவர் கூறியது, யாஷிகாவின் முன்னாள் காதலன் பிக்பாஸ்க்கு வருகிறான் என்று விமர்சித்து வந்தார்கள். நான் பெருமையாக கூறுகிறார் அவரால் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளது நினைத்து. சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தியது அவள் தான்.
வாழ்க்கை காட்டியது அவள். ஒரு பெண்ணால் ஆண் வளரக்கூடாதா என்று சமுகத்தினரை கேட்டது நெகிழவைத்துள்ளது.
#Day11 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/5fuNjvMLjl
— Vijay Television (@vijaytelevision) October 14, 2021