ரவுடி கொடுத்த தொல்லை.. சினிமாவை விட்டு நடிகை நதியா ஓடக்காரணம் இதுதான்..
ஹேமா கமிஷன் வெளியிட்ட அறிக்கை மூலம் கேரள சினிமா வட்டாராத்தில் தற்போது பரபரப்பான சூழ்நிலை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பலர் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்ததை போல் தமிழா தமிழா பாண்டியன் ஹேமா கமிஷன் வெறியிட்ட அறிக்கையை பற்றி சில தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், நடிகை நதியாவிற்கு தொடர்ந்து வீரமணி என்பவர் தொல்லை கொடுத்து வந்தார். இதுகுறித்து சினிமாலயா எடிட்டர் எம்ஜி வள்ளவனிடம் நதியா புலம்பியிருக்கிறார்.
அதற்கு அவர் கொடுத்த ஐடியா தான் இனிமேல் இங்கு இருக்காதே வெளிநாடு சென்றுவிடு என்று கூறியிருக்கிறார். நதியா தமிழ் சினிமாவைவிட்டு விலக காரணமே அயோத்தி குப்பம் வீரமணி தான்.
அவரின் கட்டுப்பாட்டில் வர சொன்னதால் அதற்கு இடம் கொடுக்காமல் நதியா வெளிநாட்டுக்கு சென்று செட்டிலாகிவிட்டார். இப்படி சினிமாவில் நடக்கும் கொடுமைகளை ஒன்றுமே செய்யமுடியாது என்று தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.