யாரு கூட வேணாலும் நான் போவேன்!! ஹாஸ்டலில் காதலருடன் மாட்டி கோபப்பட்டு பேசிய பிரியா பவானி சங்கர்..
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து பிரபலமாகி நல்ல இடத்தினை பெற்று வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். சமீபத்தில் விஷாலின் ரத்னம் படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் காதலிக்கும் போது நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார்.
காலேஜில் முதலாம் ஆண்டு படிக்கும் போது தான் ரிலேஷன்ஷிப் ஆரம்பித்தது. ஹாஸ்டலில் வாரதி இறுதியில் அவுட்டிங் செல்ல 2 மணி நேரம் மட்டுமே அனுமதிப்பார்கள். அப்போது என் காதலர் ஹாஸ்டல் உள்ளே காரில் வந்தார்.
ஸ்ருதி ஹாசனால் லோகேஷ் வீட்டில் நடந்த பிரச்சனை!! காதல் என்ற பெயரில் அதை பன்றாங்க.. அதிர்ச்சி கிளப்பும் பிரபலம்..
காரில் ஏறி நான் வெளியில் சென்றபோது செக்யூரிட்டி வந்து கார் கண்ணாடியை ஒப்பன் செய்ய சொன்னார். எங்க பையன் கூட போறன்னு கேட்டார். உடனே என்ன சொல்றதுன்னு தெரியல, என்னோட டைம், அவுட்டிங் டைம்ல நான் யாருக்கூட வேணாலும், எங்கவேணாலும் போவேன்.
நீங்க வாடர்னை கூப்பிட்டு கேளுங்க எங்க வீட்டுக்கே கால் பண்ணு சொல்லுங்க எனக்கு என்னன்னு சொல்லிட்டேன் என்று பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.