தப்பான ஆளு பேச்சை கேட்டு அதை செய்தேன்!! பிரியா பவானி ஷங்கர் வெளிப்படை
Priya Bhavani Shankar
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
செய்தியாளராக வாழ்க்கையைத் தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக மாறியிருப்பவர் பிரியா பவானி சங்கர்.
இவர் 2017 -ம் ஆண்டு வெளியான "மேயாத மான்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தற்போது பிரியா பவானி பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரியா பவானி ஷங்கர் கொடுத்த பழைய பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில், நான் ஒருவர் மீது அதிக அன்பு வைத்திருந்தேன். அவரை நம்பி தப்பான முடிவு எடுத்து இருக்கேன்.
அந்த நபர் மோசமானவர் என்று பலரும் என்னிடம் கூறினார்கள். நான் யார் சொல்லியும் கேட்காமல் கடைசியில் நம்பி ஏமாந்துவிட்டேன் என்று பிரியா பவானி பேசியுள்ளார்.