குடித்துவிட்டு போலிசிடம் மாட்டிய ரோபோ சங்கர்!! கடுப்பாகி பேசிய மனைவி.. பிராங்க் கால்..
Aishwarya Rajesh
Robo Shankar
By Edward
ரோபோ சங்கர்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் ரோபோ சங்கர், உடல் நிலை குறைவு ஏற்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.
சமீபத்தில் ஒருசில படங்களில் நடித்து வரும் ரோபோ சங்கர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
பிராங்க் கால்
அதில், ரோபோ சங்கர் குடித்துவிட்டு போலிசிடம் மாட்டியது போல் அவர் மனைவிக்கு பிராங்க் கால் செய்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் போலிஸ் மாதிரி பேசி ரோபோ சங்கர் மனைவியிடம் பேசியுள்ளார்.
உண்மையில் தன் கணவர் போலிசிடம் மாட்டிவிட்டார் என்று நினைத்துக்கொண்ட ரோபோ சங்கர் மனைவி அதிர்ச்சியாகி பேசியுள்ளார்.
இடையில் ரோபோ சங்கர் புல் போதையில் பேசிவதுபோல் நடிக்க, உடனே ரோபோ சங்கர் மனைவி, நீ வாய மூடி சங்கர், நீ என்னை வன்கொடுமை பண்ணுறன்னு சொல்லி, நானே மாட்டிவிட்டுருவேன் என்று கோபத்தில் கத்தியிருக்கிறார்.