நயன்தாராவ கடத்த தெரியாதா!! ஆவேசமாக பேசிய சீமான்...
காவிரி தண்ணீரை கொடுக்க மறுக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான பத்திரிகையாளர்களிடம் பல கருத்துக்களை முன்வைத்து வருகிறார்.
சமீபத்தில், எங்க ஆளு(வீரப்பன்) இருந்தவரை காடும் காட்டுல இருக்க மரமும் பாதுகாப்பாக இருந்துச்சு, ஆனா காட்டை அழிச்சு சந்தன மரத்தை அழிச்சிட்டாருன்னு அவரை அநியாயமா பேசினாங்க.
அவர் இருக்கும் வரை காட்டில் ஒருத்தன் கூட போகமுடியல, யானை தந்தம் வித்தாரு, சந்தன மரம் வித்தாரு சரி, அதை வாங்குனவன்கள தான் யாருன்னு நான் பல வருஷமா கேட்கிறேன் என்று ஆவேசமாக பேசினார் சீமான்.
கட்டிய மனைவியை தவிர வேறு எந்த பொண்ணையாவது அவர் தூக்கிட்டு போனரா? நாகப்பாவை தூக்கிட்டு போன அவருக்கு நயன்தாராவை கடத்திட்டு போக தெரியாதா என்றும் தமிழன் மாண்பு குறையாம வாழ்ந்தவரு.
வெளியில வந்து அவர்
பேசினாருன்னா பலபேரு மாட்டிப்பாங்க
என்பதால் அவரை கொல்லவேண்டிய
அவசியம் வந்துச்சு என்று
கூறியிருக்கிறார் சீமான்.