புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்!! ஷாக் கொடுத்த இயக்குனர் செல்வராகவன்..
Selvaraghavan
Gossip Today
Tamil Directors
By Edward
துள்ளுவதோ இளமை படத்தில் ஆரம்பித்து நானே வருவேன் படம் வரை மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்து டாப் இயக்குனராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் செல்வராகவன்.
இயக்குவதை தாண்டி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன், இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து ரசிகர்கள் குழம்பும் வண்ணம் கருத்துக்களை பகிர்ந்து வருவார். தற்போது எக்ஸ் தளத்தில் ஒரு பதினை பகிர்ந்து அனைவரையும் குழம்பவைத்துள்ளார்.
"ஐயோ ! இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்" என்று டிவிட் செய்துள்ளார். இதற்கு பலர் உங்கள் அனுபவம் போலையே என்று கலாய்த்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.