ரகசியமாக குடும்பம் நடத்தி கர்ப்பத்தை கலைத்த குருவி நடிகை.. கணவரை இழந்து நடுத்தெருவுக்கு வந்த கொடுமை

Serials Gossip Today Tamil Actress Actress
By Edward Apr 16, 2024 03:30 PM GMT
Edward

Edward

Report

சினிமாவில் வாய்ப்புக்காக பல நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். அப்படித்தான் பிரபல நடிகையாக இருந்து வந்த சீரியல் நடிகை ஒருவர் தகாத உறவில் இருந்து சீரழிந்து போன விசயமும் அத்துடன் கணவரை சேர்த்து சீரழத்த கொடுமையும் அவரது மாமியார் லீக் செய்திருக்கிறார். குருவி பெயர் கொண்டு அறியப்படும் அந்த சீரியல் நடிகை ஆரம்பத்தில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் திருவிழா நடன நிகழ்ச்சியில் ஆட்டம் போட்டு பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார்.

ரகசியமாக குடும்பம் நடத்தி கர்ப்பத்தை கலைத்த குருவி நடிகை.. கணவரை இழந்து நடுத்தெருவுக்கு வந்த கொடுமை | Serial Actress Gossips News Illegal Relationship

அந்நேரத்தில் பாடிபில்டர் ஒருவரை காதலித்து லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளதை அவரது அம்மாவே வெளியில் ஓப்பன் செய்திருக்கிறார். அதேபோல் தன் மகனுடன் ஒன்றாக வாழ்ந்து இருமுறை கர்ப்பம் தரித்திருக்கிறாராம். மாமியார் எவ்வளவோ கூறியும் கர்ப்பத்தை கலைத்து கொண்டே இருந்து வந்ததால், அந்த நடிகையை மகனுக்கு கல்யாணத்தை செய்து வைத்திருக்கிறார்.

திருமணமாகியும் பாய் பெஸ்ட்டிகளுடன் இருந்த தொடர்பை மட்டும் அம்மணி நிறுத்தாமல் இருந்துள்ளார். ஒருமுறை கணவர் எதேர்ச்சையாக குருவி நடிகைக்கு கால் செய்து எங்கே இருக்கிறாய் என்று சந்தேகத்துடன் கேட்டுள்ளார். அதற்கு நடிகை சந்தேகப்படுறாயா? என்று கூறியதோடு ஆமாம், ஆண் நண்பர்களுடன் தான் லாட்ஜில் இருக்கிறேன் என்று ஓப்பனாக பேசியிருக்கிறார்.

ரகசியமாக குடும்பம் நடத்தி கர்ப்பத்தை கலைத்த குருவி நடிகை.. கணவரை இழந்து நடுத்தெருவுக்கு வந்த கொடுமை | Serial Actress Gossips News Illegal Relationship

மூன்று ஆண் நண்பர்களுடன் ஒரே அறையில் படுத்திருக்கிறேன் என்று கொச்சையாக பேசி கணவருக்கு மன அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். பொருளாதார சிக்கலில் இருந்த பாடி பில்டரும் தவறான முடிவை எடுத்துவிட்டோமே என்று புலம்பி இருக்கிறார். அதன்பின் கணவரை இழந்து ரோட்டில் இருக்கிறார் என்ற உண்மையை குருவி நடிகையின் முதல் மாமியார் பகிர்ந்துள்ளது தற்போது கோடம்பாக்கத்தில் புகைத்துக் கொண்டிருக்கிறது.